ஓ.... கருணா ப்ப க்கு ஏற்கனவே தெரியுமா....
ரெண்டு பேரும் எவ்ளோ பீல் பண்றாங்க....
அப்போ கல்யாணம் சீக்கிரம் நடந்தது, அவங்கள்ட்ட அவர் பேசினதுலாம் தேவா அஹ் மனசுல வெச்சி.....
உண்மையா தேவா வில்லன் னு நான் நினைக்கல.... சும்மா கருணா ப்ப அஹ் விட்டா தேவா தான் இருப்பாரு னு சொன்னேன்....
அப்போவும் அவர் பண்ணிருக்க மாட்டாரு னு நெனச்சேன்....
சின்ன வயசுல பாசத்துல பங்கு, காதலுக்கு சம்மதம் இல்லை....and இன்னும் சில விஷயத்துக்காக எப்படி கெட்டவன் ஆஹ் மாறிட்டான்....
எல்லா ஆதாரமும் கெடச்சாச்சு....
நம்ம ஷர்வா எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த ரிஸ்க் அஹ் எடுத்துருப்பார் னு புரியுது....
அதேபோல அவங்க அவர் சொன்னதை பொய்யா இருக்காது னு நம்பினாங்க....