பனியில் உறைந்த சூரியனே
பனியில் உறைந்த சூரியனே - 28 » Ezhilanbu Novels
பனியில் உறைந்த சூரியனே - 28 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
அது எல்லாம் புது புது ஐடியாவா கண்டுபிடிப்பாஎப்படி அவன் மனதை மாற்றப்போகிறாள்?
ஆமாம் அம்மாசூப்பர். கில்லாடி பொண்ணு.நினைத்ததை முடிப்பாள்.
எஸ் மாஜித்துவ ஜெயிக்க போறா நம்ம நாயகி.
செமயா காய் நகரத்நறா.
Thank youஅந்த பொண்ண காப்பாத்த முடியலயா....
ராகவன்.... அவர் சொன்னதுலாம் சரி தான்....
அவரால தான் நம்ம ஷர்வா க்கு போலீஸ் ஆகணும் னு ஆசை வந்ததா....
தன் லைப் ல நடந்த பிரச்சனை, இழப்புகள் இதுலாம் பார்த்து இனிமேல் வேறு யாருக்கும் நடக்காம இருக்க நம்மால் ஆனத செய்வோம் னு அவர் பண்றதுலாம்.....
உண்மையை அவர் தான் ப்பா ஹீரோ.....
ஆனா வேற என்னவோ சொல்லிருக்காரு.... என்ன கண் விரித்து பார்த்தாங்க....
உண்மைதான் அவருக்கு தர்ஷி அஹ் பிடிச்சிருக்கு.... ஆனா ஏத்துக்க மாட்டாறாரு....
அவர் தம்பி பண்ண தப்பா யாரும் பண்ண கூடாது, அவங்க தங்கைக்கு நடந்தது போல யாருக்கும் நடக்க கூடாது, தன் குடும்பம் மாதிரி யாரும் சிதஞ்சிட கூடாது.... எவ்ளோ உயர்ந்த எண்ணம்.....
அவர் கேரக்டர் சிலிர்க்க வைக்குது....
ஏன் அவருக்கு கை நடுங்குது....
சீக்கிரம் தர்ஷிய ஏத்துப்பாரு, அவர் எடுத்த கேஸ் அஹ் சரியா முடிப்பாரு, ஹாப்பி ஆஹ் இருப்பாரு னு நம்புறேன்....