இன்னும் வைப்பாள்விதர்ஷணா செம்ம போல்டு.சர்வாவையே அலற வைக்கறா
எஸ் மாதைரியம் மட்டுமல்ல
எதையும் கூர்ந்து பார்க்கும் அறிவு இருக்கு.
நன்றிAchoo.....pavam saarvaa.... semma fast poraga veetharasana...Vera interesting...atha kaappagam la iruthu oru aalu ponnaga yaru un theriyala...
Thank youஏன் ஷர்வா கை நடுங்குச்சு....
ஆனா தர்ஷி க்கு தைரியம் தான் ல....
பூர்வி சொன்னதும் உண்மைதான்.... என்னைக்காச்சும் கோபத்துல அவர் வார்த்தையை விட்டுட்டா அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் ல....
இப்போ என்ன பிளான்....
ஷர்வா காப்பாகத்துல பேசினது வேணும்னே ஆஹ் இருக்கும்.... இப்படி அசால்ட்டா பேசினா யாராச்சும் என்ன பண்றாங்க னு கண்காணிக்க.... Clue கிடைக்க அப்படி பேசிருப்பாரு....