• Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels

  • புதிய நந்தவனம் நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 nandhavanamnovels.com

  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
  • கதையைத் திருடி PDF போடாதீர்! Copyright ©ezhilanbunovels.com

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நீளும் தூரம் நின்னோடு

முதல் எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்

 

Mathykarthy

Well-known member
Member
மதிவதனி 😤😤😤
அப்பா இல்லாத குடும்பத்துக்கு உதவியா இல்லாட்டியும் பரவாயில்லை இவ தங்கச்சி சம்பாதிக்கிறதையும் சுரண்டிட்டுல்ல போறா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இவளுக்கு பயந்து ஊரை விட்டு வந்தா ட்ரெயின் பிடிச்சு வந்து வட்டிக்காரன் மாதிரி வசூலிக்கிறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

kothaisuresh

Well-known member
Member
கணவனும் மனைவியும் கிடைத்த வரைக்கும் ஆதாயம் னு சுருட்டுவதிலேயே இருக்காங்க
 

CRVS2797

Well-known member
Member
நீளும் தூரம் நின்னோடு..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 2)

அடிப்பாவி.! பொதுவா மூத்தவள் தான் குடும்ப பாரத்தை சுமப்பாள்ன்னு சொல்லுவாங்க.
இவ அதுக்கு நேரெதிராயில்ல இருக்குறா. அம்மா மதிவதனி உன்னை தூக்கிப்போட்டு மிதிக்கணும் போல. ஏழரை விட்டாலும் நீ கொடுக்கிற டார்ச்சர்ல இருந்து தப்பிக்க முடியாது போலயிருக்கே.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

riyaraj

Active member
Member
நல்ல அக்கா.. இப்படி இருந்தா இவங்க மேல வந்த மாதிரி தான்
 

kumarsaranya

Well-known member
Member
விடாது கருப்புன்னு இங்கு வந்தும் பணம் பறிக்கறா மதிவதனி
 

Latest profile posts

உதிரா நேசம் கதை நந்தவனம் தளத்தில் முடிந்துவிட்டது. கதையின் லிங்க் ஏப்ரல் 1 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.
உதிரா நேசம் கதை நந்தவனம் தளத்தில் இன்னும் இரண்டு பதிவில் முடிந்து விடும் மக்களே. கதை முடிந்த பின் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்துவிடுங்கள்.

தற்போது நிறைவடைந்த ஆர்ப்பரிக்கும் ஆருயிரே ரீரன் தொடர் மார்ச் 16 ஞாயிறு இரவு வரை லிங்க் தளத்தில் ஆக்டிவாக இருக்கும், இன்னும் வாசிக்காம இருந்தா சீக்கிரம் வாசிக்க ஆரம்பிங்க

https://ezhilanbunovels.com/nandhav...ஆர்ப்பரிக்கும்-ஆருயிரே-சித்ரா-வெங்கடேசன்.422/
எழிலன்புவின் - தூரிகையானாய் காரிகை - முழுநாவல்
கதையின் லிங்க் 16/02/2025 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel 👇🏻

Ezhilanbu Tamil Novels Telegram Channel👇🏻
https://t.me/NandhavanamNovels

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/தூரிகையானாய்-காரிகை.420/
என்னில் மோகனகீதமாய் புதுக்கதை 3 எபி தளத்தில வந்தாச்சு மக்களே

New Episodes Thread

Top Bottom