1.பேரரளி பூ : பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு ஒரு காதல் பூக்கும் பேரரளிப்பூ
2.வாகை பூ : ஆட்டத்தில் காய் நகர்த்தி முன்னேறி வெற்றி கண்ட காதல் பூ வாகை பூ
3.பிச்சிப் பூ : பயத்தை பிச்சு பிச்சு போட்டு தைரியம் அளிக்கும் காதல் பூ பிச்சிப்பூ
4.தளவம் பூ : தனக்கு சொந்தமானதை தன்னிடமே சேர்ப்பித்துக் கொள்ளும் காதல் தளவம்பூ
5.மௌவல் மலர் : மௌனமாய் ஒரு காதல் வேள்வி நடத்தி வெற்றி கொண்டு காதல் பூ
6.ரோஜா மலர்: காதலுக்கு ராசியான பூவே காலம் கடந்தும் காதலை சேர்த்து வைத்த ரோஜா பூவே.....
7.பிரம்ம கமலம் : இரவில் பூக்கும் மலரை போல பயத்தில் பூத்து தெளிந்த காதல்
8.மனோரஞ்சிதம் : சுயமாய் வாழ வரம் பெற்று வந்த மனோரஞ்சிதம்
9.கடம்பமலர் : கஷ்டங்களைக் கடந்து வந்து உறவாக அன்பில் மலர்ந்த கடம்ப மலர்
10.ஆம்பல் மலர் : மழைக்கு காத்திருக்கும் வான்மேகமாய் ஒரு மயிலாஞ்சி கதை....
11.செவ்வந்திப் பூ : என் மனதில் உள்ள பயத்தை போக்கி காதல் பூ பூத்த சித்திரமே என்றும் என் நினைவில் நீயே
12.ஊதாப்பூ : உறவுகளை விட்டு ஊரை விட்டு உண்மை காதலை வென்ற ஊதாப்பூ
13.செவ்வரளி பூ: தள்ளி வைத்த பூவிது பூஜைக்கு ஏத்த மலராய் மாறி பூத்துக் குலுங்கும் செவ்வரளி பூ
14.வெண்தாமரை : சூரியனைக் கண்டு மலரும் மலராய் ரவி பார்த்து மலர்ந்த மாது....
15.குறிஞ்சி மலர் : இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நதி இன்பத்தில் மூழ்கிய குறிஞ்சி மலர்...
16.ஞாழல் மலர் : நெஞ்சோரம் பூக்கும் காதலை நினைவாக்கும் மஞ்சள் மலர்
17.காயாமலர் : கொடியில் படறிய மலர் தனித்து நின்று பூத்துக் குலுங்கும் பூப்பந்தலில் காயாமலர்
18.பாரிஜாதம் பூ: கலைந்த மேகமாய் இருந்த மனதில் மலையாய் பொழியும் மழைச்சாரலாய் பாரிஜாத பூ
19.சாமந்தி பூ: செடிகளுக்கேத்த பூக்களாய் பூத்து குலுங்கும் சாமந்தி பூக்கள்.....
2.வாகை பூ : ஆட்டத்தில் காய் நகர்த்தி முன்னேறி வெற்றி கண்ட காதல் பூ வாகை பூ
3.பிச்சிப் பூ : பயத்தை பிச்சு பிச்சு போட்டு தைரியம் அளிக்கும் காதல் பூ பிச்சிப்பூ
4.தளவம் பூ : தனக்கு சொந்தமானதை தன்னிடமே சேர்ப்பித்துக் கொள்ளும் காதல் தளவம்பூ
5.மௌவல் மலர் : மௌனமாய் ஒரு காதல் வேள்வி நடத்தி வெற்றி கொண்டு காதல் பூ
6.ரோஜா மலர்: காதலுக்கு ராசியான பூவே காலம் கடந்தும் காதலை சேர்த்து வைத்த ரோஜா பூவே.....
7.பிரம்ம கமலம் : இரவில் பூக்கும் மலரை போல பயத்தில் பூத்து தெளிந்த காதல்
8.மனோரஞ்சிதம் : சுயமாய் வாழ வரம் பெற்று வந்த மனோரஞ்சிதம்
9.கடம்பமலர் : கஷ்டங்களைக் கடந்து வந்து உறவாக அன்பில் மலர்ந்த கடம்ப மலர்
10.ஆம்பல் மலர் : மழைக்கு காத்திருக்கும் வான்மேகமாய் ஒரு மயிலாஞ்சி கதை....
11.செவ்வந்திப் பூ : என் மனதில் உள்ள பயத்தை போக்கி காதல் பூ பூத்த சித்திரமே என்றும் என் நினைவில் நீயே
12.ஊதாப்பூ : உறவுகளை விட்டு ஊரை விட்டு உண்மை காதலை வென்ற ஊதாப்பூ
13.செவ்வரளி பூ: தள்ளி வைத்த பூவிது பூஜைக்கு ஏத்த மலராய் மாறி பூத்துக் குலுங்கும் செவ்வரளி பூ
14.வெண்தாமரை : சூரியனைக் கண்டு மலரும் மலராய் ரவி பார்த்து மலர்ந்த மாது....
15.குறிஞ்சி மலர் : இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நதி இன்பத்தில் மூழ்கிய குறிஞ்சி மலர்...
16.ஞாழல் மலர் : நெஞ்சோரம் பூக்கும் காதலை நினைவாக்கும் மஞ்சள் மலர்
17.காயாமலர் : கொடியில் படறிய மலர் தனித்து நின்று பூத்துக் குலுங்கும் பூப்பந்தலில் காயாமலர்
18.பாரிஜாதம் பூ: கலைந்த மேகமாய் இருந்த மனதில் மலையாய் பொழியும் மழைச்சாரலாய் பாரிஜாத பூ
19.சாமந்தி பூ: செடிகளுக்கேத்த பூக்களாய் பூத்து குலுங்கும் சாமந்தி பூக்கள்.....