• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.

selvipandiyan

Active member
Member
செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.
தற்கொலை என்னும் முட்டாள்தனத்தை எடுத்து சொல்லும் கதை.ஆனால் முத்தமிழ் பண்ணும் அடாவடிகளால் தற்கொலை செய்வதே மேல்ன்னு நம்மை எண்ண வச்சுட்டான்!கடவுளே,கிறுக்கனா இவன்னு கடுப்பா இருக்கு!புவனா ஒரு முட்டாள்ன்னு நூறு முறை சொல்லும் இவன் பெரிய முட்டாள்!ஆனால் அவனின் விளக்கங்கள்!யப்பா சாமின்னு இருக்கு.சரியான அலசல்கள்.அருகில் சென்றால் விஷ வாசனை என அவன் சொல்வது அப்படி ஒரு அதிர்ச்சி எனக்கு.இப்படியும் ஒரு கோணம் இருக்குன்னு யோசிக்க வைக்கிறான்.புவனா தன் தவறை உணர நீண்ட ஆண்டுகள் வேலை செய்ய வைப்பது அனியாயம்.கடன் வட்டின்னு ரொம்ப ஓவர்.புவனா இந்த காதலால் தொலைத்த சுயத்தை மீட்டெடுக்க எத்தனை ஆண்டுகள்?என்ன காதலோன்னு ஆகிடுச்சு எனக்கு!எதிர்பார்த்து தினம் காத்திருந்து படித்த கதை.நல்ல எழுத்து.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom