• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சரியா? தவறா? - அருகாமை

Ezhilanbu

Administrator
Staff member
Writer
"அவனின் அருகாமையில் அவளின் மேனி நடுங்கியது..."

"அவளின் அருகாமைக்காக அவனின் மனம் ஏங்கியது..."

"அவன் அருகாமையில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."

இப்படி ஏதாவது ஒரு வாக்கியத்திற்கு இன்னும் "அருகாமை" என்று உபயோகித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

நானும் முன்பு எழுதிய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.(இப்போது என்னுடைய சமீபகால சில கதைகளில் பயன்படுத்தவில்லை)

ஆனால், அது தவறு. "அருகாமை" என்றால் "தொலைவு" என்ற பொருள்படும்.

"அண்மை அல்லது அருகில்" என்று எழுதுவது தான் சரி.

"அவனின் அண்மையில் அவளின் மேனி நடுங்கியது..."

"அவளின் அண்மைக்காக அவனின் மனம் ஏங்கியது..."

"அவன் அருகில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."

eiKQFC350165.jpg
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom