"அவனின் அருகாமையில் அவளின் மேனி நடுங்கியது..."
"அவளின் அருகாமைக்காக அவனின் மனம் ஏங்கியது..."
"அவன் அருகாமையில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."
இப்படி ஏதாவது ஒரு வாக்கியத்திற்கு இன்னும் "அருகாமை" என்று உபயோகித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
நானும் முன்பு எழுதிய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.(இப்போது என்னுடைய சமீபகால சில கதைகளில் பயன்படுத்தவில்லை)
ஆனால், அது தவறு. "அருகாமை" என்றால் "தொலைவு" என்ற பொருள்படும்.
"அண்மை அல்லது அருகில்" என்று எழுதுவது தான் சரி.
"அவனின் அண்மையில் அவளின் மேனி நடுங்கியது..."
"அவளின் அண்மைக்காக அவனின் மனம் ஏங்கியது..."
"அவன் அருகில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."
"அவளின் அருகாமைக்காக அவனின் மனம் ஏங்கியது..."
"அவன் அருகாமையில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."
இப்படி ஏதாவது ஒரு வாக்கியத்திற்கு இன்னும் "அருகாமை" என்று உபயோகித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
நானும் முன்பு எழுதிய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.(இப்போது என்னுடைய சமீபகால சில கதைகளில் பயன்படுத்தவில்லை)
ஆனால், அது தவறு. "அருகாமை" என்றால் "தொலைவு" என்ற பொருள்படும்.
"அண்மை அல்லது அருகில்" என்று எழுதுவது தான் சரி.
"அவனின் அண்மையில் அவளின் மேனி நடுங்கியது..."
"அவளின் அண்மைக்காக அவனின் மனம் ஏங்கியது..."
"அவன் அருகில் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது..."