ஓம் சாயிராம்.
அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.
"கோதையின் பிரேமை" புதிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகப் பணிபுரியும் இளம்வயது பெண்கள் சந்திக்கும் சவால்கள், மற்றும் பதின்வயதில் அடியெடுத்து வைக்கும் (Entering Teenage) மாணவர்களின் மனநிலை இரண்டையும் மையமாகக் கொண்டு எழுத முயற்சி செய்துள்ளேன்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:
பூங்கோதை - பள்ளி வழிகாட்டி ஆலோசகர் (Guidance Counselor)
பிரேம்குமார் - பாதுகாப்பு அதிகாரி (Security Officer in an IT Park)
துளசி - பிரேம்குமாரின் தங்கை;
அறிமுகம் பகுதி படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
கோதையின் பிரேமை - கதைக்கரு கவிதை வடிவில்
வாரத்தில் இரண்டு நாட்கள், திங்கள் மற்றும் வியாழன் அன்று அத்தியாயங்கள் தொடர்ந்து பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.
"கோதையின் பிரேமை" புதிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகப் பணிபுரியும் இளம்வயது பெண்கள் சந்திக்கும் சவால்கள், மற்றும் பதின்வயதில் அடியெடுத்து வைக்கும் (Entering Teenage) மாணவர்களின் மனநிலை இரண்டையும் மையமாகக் கொண்டு எழுத முயற்சி செய்துள்ளேன்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:
பூங்கோதை - பள்ளி வழிகாட்டி ஆலோசகர் (Guidance Counselor)
பிரேம்குமார் - பாதுகாப்பு அதிகாரி (Security Officer in an IT Park)
துளசி - பிரேம்குமாரின் தங்கை;
அறிமுகம் பகுதி படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
கோதையின் பிரேமை - கதைக்கரு கவிதை வடிவில்
வாரத்தில் இரண்டு நாட்கள், திங்கள் மற்றும் வியாழன் அன்று அத்தியாயங்கள் தொடர்ந்து பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Last edited: