இது குறுநாவல் போட்டிக்கான கதை.. "கிருஷ்ணராயபுரம்" ஜமீன் குடும்பம் ஒன்றில் நடக்கும் ஆழமான காதலின் ஊற்று தான் இந்த கதை.. அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த குடும்பத்தில் நீங்கள் சந்திக்கலாம்.. அனைவரும் இக்கதைக்கு வரவேற்பு அளித்து எனக்கு ஊக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி
நன்றி