ஜெனி என்ன சொன்னாளோ தெரியல...ஆனா கௌரியின் காரணம்...காதலிச்சு கல்யாணம் பண்ணி அவர் வாழ்க்கை எப்பவும் போல போய்கிட்டு இருக்கு...சதானந்த் உடன்பிறப்புகளை விட்டாலும் ரெண்டு பேரும் தான்னு சொல்றாங்க...இதுக்கு சதானந்த் கிட்ட பதில் இருக்கா
கௌரி சொன்ன பதில் சூப்பர் ....மனதை டச் பண்ணினது...
உண்மை தான் ....நிதர்சனமும் கூடத்தான் ....தன் வலிகளை அனுபவித்தவரும்கூட....
இருவரிடம் சம்மதம் வாங்க போராட வேண்டி வரும் ....
பாப்போம் ....என்ன பண்ண போகிறான் என....
சூப்பர்
பெண்ணின் உலகம் வேறு
ஆண்களின் உலகம் வேறு
பெண்ணுக்கு வீடு தான் உலகம்
அதை தாண்டி வெளி உலகம் இல்லை...
உறவுகளும் உணர்வுகளும் தான்
பெண்ணிர் உலகம்....
அம்மாவின் மனதில் இருக்கும்
கவலைகளை களைந்து
காதலியை எப்படி கை பிடிக்க....
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.