கலைந்த ஓவியமே- 8 » Ezhilanbu Novels
கலைந்த ஓவியமே- 8 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
ஹாஹாஹாபாவையை காண
பாழாய் போன மனம் அல்லாடுது....
பார்த்த நொடி
பளிச்சுன்னு மின்னல்
பதருது நெஞ்சம் ....
பாவையோ எதையும் அறியாமல்
பார்வைக்கு ஏங்க
பார்த்தும் பார்க்காமல்
பணி தகவல் மட்டும்
பரிமாறி _ அவளின்
பார்வை மாற்றம் காணாமல்
பாஸ் கெத்து காட்டும் நவின்.....
அவனுக்கு அது thriyala sis... Thrinja than innum bulb vankuvanபயபுள்ளக்கு செம பல்பு ரொம்ப பெரிய நினைப்பு தான் ....அவள் இன்னும் உன் போட்டோ கூட பாக்கல ...கெத்துகாட்டினது எல்லாம் வீணாபோச்சே
செமதூள் சிஸ்
TqqNice
அதேதான் அக்காஅவ தான் உன்னை பார்க்கலையே டா...அப்புறம் எப்படி ரியாக்ஷன் கொடுப்பா...ஆனா டா...உன் குரல் அவள பாதிச்சிருக்கு...ரெண்டையும் உனக்கு தெரியாம மறைச்சு உன்னை பல்பு வேற வாங்க வச்சாட்டாங்க ஆதர்ஜி
சரவணன் வேணிய மெதுவா கழட்டி விட்ரலாமே...அவங்கள பத்தி தெரிய ஆரப்பிச்சும் இன்னும் அவங்கள நம்பி ஏதோ வேலையெல்லாம் சொல்றான்