நித்யா மாரியப்பனின் கரை தீண்டும் கடல் அலையே.
ஆண்களின் அதிகாரத்தில் வளர்ந்த மதுரவாணிக்கு சுதந்திரமாக வாழும் ஆசையில் பேசி வைத்த கல்யாணத்தில் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.ரயில்வே ஸ்டேஷனில் மதுசூதனின் மீது மோதி வேகமாக செல்கையில் அவளின் தாவணி அவன் வாட்சில் சிக்கி சின்னதாக கிழிகிறது.இதை வைத்து ஒரு காதலும் அதன் தொடர்ச்சியான குட்டி குட்டி நிகழ்வுகளும் அழகா இருக்கு.
பேசி வைத்த மாப்பிள்ளை ஶ்ரீதரனும் விருப்பமில்லாது ஏன் கல்யாணம் பேசினீர்கள் என்று கேட்டதோடு தன் மனதை மாற்றிக்கொண்டு அவளை தேடுகிறான்.ஊட்டிக்கு வந்து சேர்ந்த மதுரவாணி தற்செயலாக சந்திக்கும் மதுசூதனனின் காதலில் விளையாட்டாய் செய்யும் குறும்பில் இருவரின் வாழ்வும் தலை கீழாய் மாறுகிறது!ஶ்ரீர்ரஞ்சனி சொல்லும் பொய்களும் ஶ்ரீதரனின் காதலும் மதுசூதன் மதுரவாணி காதலும் அவன் அவள் வீட்டுக்கு தகவல் சொல்லி அவர்கள் வருவதும் என கல கலப்பான காட்சிகள்!
கடைசியில் கொஞ்சம் இழுத்தாலும் கதை கலகலப்பு.
ஆண்களின் அதிகாரத்தில் வளர்ந்த மதுரவாணிக்கு சுதந்திரமாக வாழும் ஆசையில் பேசி வைத்த கல்யாணத்தில் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.ரயில்வே ஸ்டேஷனில் மதுசூதனின் மீது மோதி வேகமாக செல்கையில் அவளின் தாவணி அவன் வாட்சில் சிக்கி சின்னதாக கிழிகிறது.இதை வைத்து ஒரு காதலும் அதன் தொடர்ச்சியான குட்டி குட்டி நிகழ்வுகளும் அழகா இருக்கு.
பேசி வைத்த மாப்பிள்ளை ஶ்ரீதரனும் விருப்பமில்லாது ஏன் கல்யாணம் பேசினீர்கள் என்று கேட்டதோடு தன் மனதை மாற்றிக்கொண்டு அவளை தேடுகிறான்.ஊட்டிக்கு வந்து சேர்ந்த மதுரவாணி தற்செயலாக சந்திக்கும் மதுசூதனனின் காதலில் விளையாட்டாய் செய்யும் குறும்பில் இருவரின் வாழ்வும் தலை கீழாய் மாறுகிறது!ஶ்ரீர்ரஞ்சனி சொல்லும் பொய்களும் ஶ்ரீதரனின் காதலும் மதுசூதன் மதுரவாணி காதலும் அவன் அவள் வீட்டுக்கு தகவல் சொல்லி அவர்கள் வருவதும் என கல கலப்பான காட்சிகள்!
கடைசியில் கொஞ்சம் இழுத்தாலும் கதை கலகலப்பு.