• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எழில் அன்புவின் இன்னுயிராய் ஜனித்தாய்

selvipandiyan

Active member
Member
எழிலன்புவின் இன்னுயிராய் ஜனித்தாய்.
ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை மாற்றிய குழந்தை வருணாவின் கதை.
எனக்கு இந்தக்கதையில் வருணாதான் முக்கியமா தெரிந்தாள்!அவ இல்லன்னா கதையே இல்லை.கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வயதான அப்பாவின் துணையுடன் வாழும் துர்க்கா.இந்த சமூகத்தில் இப்படி வாழும் பெண்ணை துரத்தும் நாய்கள் நிறைய இருக்கே.அதுவும் பக்கத்து வீட்டில் இருப்பவன் செய்யும் அனியாயத்தை அவன் மனைவியே திசை திருப்புவதெல்லாம் பெரிய கொடுமை.
நித்திலன் தன் குறையை குத்திக்காட்டும் அண்ணியினால் மனம் நொந்து வாழ்கிறான்.என்ன பேச்சுக்கள்?அப்பப்பா,பெண்கள் வாயில் இப்படியெல்லாம் வருமா என நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கு பேசி வைக்கிறாள்.மனதளவில் உடையும் ஆண்கள் பற்றி அழகா எழுதியிருக்காங்க.மன தைரியம் ஆணுக்கு அவசியம்.இல்லைன்னா அவனுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் தோல்விதான்.துர்க்காவும் வருணாவும் அந்த தைரியத்த அவனுக்கு கொடுக்கிறார்கள்.ஆணின் மெல்லிய உணர்வுகளை எடுத்து சொல்லியிருக்கும் கதை.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom