• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 2

Pridha

Member
Member
கிருபா ஏன் இப்படி? கல்யாண முதலே சொல்லி இருக்கலாம்
 

Sridevi@vicappugivi

Active member
Member
கிருபா 😠😠😠இவனெல்லாம் ஏன் வசு மாதிரி பொண்ண மனச கெடுத்து லவ் பண்றேன்னு 😠😠😠😠
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கிருபா ஏன் இப்படி? கல்யாண முதலே சொல்லி இருக்கலாம்
ம்ம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை
நன்றி சிஸ்
 

Shayini Hamsha

Active member
Member
இதனால் கல்யாணத்துக்கு பிறகு தான் மற்றதெல்லாம் னு சொல்லுறாங்க..! ஒரு வேலை காதலனூட்டு அவளையே குடுத்து இருந்தா வசு ல நிலை என்ன ஆகும் ?.. இந்த சமூகம் ஆண் மேல தப்பு இருந்தாலும் பெண்ணை மட்டும் தானே குறை சொல்லும் 😏😏😏🙁🙁
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom