எழில் அன்புவின் உனதன்பில் உயிர்த்தேன்.
கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை.
அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்!
மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து குடிகாரனாக இருப்பவன்.பாட்டியின் துணையும் பூந்தோட்டமுமே அவன் உலகம்.விதிவசத்தால் இருவரும் இணைகின்றனர்.
அந்த பாட்டியின் எண்ணங்கள் எவ்வளவு புதுமை!ஊரையே கண்டுக்காம தன் பேரனுக்கு வாழ்க்கையை அழகா மாற்றி அமைத்து கொடுக்கிறார்.ராமர் போன்ற மிருகங்கள் எங்குதான் இல்லை?
கதையில் எனக்கு பிடித்தது பூந்தோட்டமும் அதன் தொடர்பான தோட்ட வேலைகள்தான்!மனதுக்கு இதமான சூழலை இப்படி கதைகள்தான் நமக்கு கொடுக்குது!இதமான ஒரு கிராமியக்கதை.
கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை.
அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்!
மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து குடிகாரனாக இருப்பவன்.பாட்டியின் துணையும் பூந்தோட்டமுமே அவன் உலகம்.விதிவசத்தால் இருவரும் இணைகின்றனர்.
அந்த பாட்டியின் எண்ணங்கள் எவ்வளவு புதுமை!ஊரையே கண்டுக்காம தன் பேரனுக்கு வாழ்க்கையை அழகா மாற்றி அமைத்து கொடுக்கிறார்.ராமர் போன்ற மிருகங்கள் எங்குதான் இல்லை?
கதையில் எனக்கு பிடித்தது பூந்தோட்டமும் அதன் தொடர்பான தோட்ட வேலைகள்தான்!மனதுக்கு இதமான சூழலை இப்படி கதைகள்தான் நமக்கு கொடுக்குது!இதமான ஒரு கிராமியக்கதை.