• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 29

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
எல்லோரும் நல்லவர்களே எல்லாரும் அவரவர் பார்வையில் இருந்து பார்க்கிறார்கள் , அடுத்தவர் பார்வையில் இருந்து பார்க்கிறார்கள் , மனது நோகாமல் புண்படுத்தாமல் பேசுகிறார்கள் , பாஸிட்டிவ் எனர்ஜியை தருகிறது!!!! சூப்பர் sis
 
எல்லோரும் நல்லவர்களே எல்லாரும் அவரவர் பார்வையில் இருந்து பார்க்கிறார்கள் , அடுத்தவர் பார்வையில் இருந்து பார்க்கிறார்கள் , மனது நோகாமல் புண்படுத்தாமல் பேசுகிறார்கள் , பாஸிட்டிவ் எனர்ஜியை தருகிறது!!!! சூப்பர் sis
ஆமாம் மா! இந்த கதை முழுக்க பாஸிட்டிவிடி நிறைஞ்சு இருக்கணும்னு தான் என்னோட ஆசையும்!
 

Priyakutty

Active member
Member
அஞ்சலி பேசினது.... 👌

அவங்க சொன்னது கரெக்ட் தான்....

ஹரி யோட கவலை புரிஞ்சிக்க முடியுது.... 😕

நல்லது நடக்கும் னு நம்புவோம்.... 😊
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
லட்சியத்தை நோக்கிய பயணமும் அதன் வெற்றியையும்
காதலையும் காதல் தந்த
இனிமையான நாட்களையும்
சோகத்தையும்
சுகத்தையும்
வளர்ச்சியையும்
இன்னல்கள்களையும்
மன நிறைவையும்
சின்ன சின்ன ஞாபகங்களால் நிறைந்த
அனைத்தையும்
அள்ளித்தந்த வீடு
அதை விட்டு விட மனம் துடித்தது....
அருமை......

அஞ்சலியின் பேச்சும்
அனைவரின் பரிதாபத்தையும்
அது கொடுக்கும் வலியையும்
அழகாக சொல்லி
அனைவரையும் நிஜத்தை புரிய வைக்க அதை எடுத்துக்காட்டி சொல்லிய விதம் அருமை .....
 

Thani

Well-known member
Member
அஞ்சலி தான் இந்த பதிவின் ஹீரோ என்று தோணுச்சு எனக்கு ...😀
அவ்ளோ அழகா கூறினாள் .... செம அஞ்சலி ...😀
வரதன் சார் ஒரு கட்டத்துல ...மாப்ளே ...மாப்ளே என்று
ஹரிக்கு பின்னாடி சுத்தப்போகிறார் என்ன நினைக்கிறன் ..😀
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom