நல்லது நடக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் கலவரம் நடக்கும்எப்படியோ நல்லது நடந்தால் சரி.
ருத்ராஜிய யாராலயும் காப்பாத்த முடியாதும்மா... ரவீந்திரன் இன்னும் நிறைய உதவி செய்வார்மாஜித்து வேலைய ஆரம்பித்து விட்டான்.
இனி ருத்ராஜி தப்பிக்க முடியாது.
ரவீந்திரன் பங்கு இதில் முக்கியமானது.
தெரிந்தோ தெரியாமலோ
இவர்களுக்கு உதவி செய்யறார்.
யசோ மனம் சித்துவ பத்தி யோசிக்க
ஆரம்பித்து விட்டது.
அந்தப் பாவப்பட்ட ஸ்வாமிஜிய விட்டுருவோம் இல்லனா மொத்தமா என்னை ஆன்டி-இந்துனு முத்திரையே குத்திருவாங்க அக்காArumaiyana pathivu dear. Rudhraji yoda guruji paththina thagaval yethuvum ellaye. Athula yethuvum twist erukkaa writer madam