செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.
தற்கொலை என்னும் முட்டாள்தனத்தை எடுத்து சொல்லும் கதை.ஆனால் முத்தமிழ் பண்ணும் அடாவடிகளால் தற்கொலை செய்வதே மேல்ன்னு நம்மை எண்ண வச்சுட்டான்!கடவுளே,கிறுக்கனா இவன்னு கடுப்பா இருக்கு!புவனா ஒரு முட்டாள்ன்னு நூறு முறை சொல்லும் இவன் பெரிய முட்டாள்!ஆனால் அவனின் விளக்கங்கள்!யப்பா சாமின்னு இருக்கு.சரியான அலசல்கள்.அருகில் சென்றால் விஷ வாசனை என அவன் சொல்வது அப்படி ஒரு அதிர்ச்சி எனக்கு.இப்படியும் ஒரு கோணம் இருக்குன்னு யோசிக்க வைக்கிறான்.புவனா தன் தவறை உணர நீண்ட ஆண்டுகள் வேலை செய்ய வைப்பது அனியாயம்.கடன் வட்டின்னு ரொம்ப ஓவர்.புவனா இந்த காதலால் தொலைத்த சுயத்தை மீட்டெடுக்க எத்தனை ஆண்டுகள்?என்ன காதலோன்னு ஆகிடுச்சு எனக்கு!எதிர்பார்த்து தினம் காத்திருந்து படித்த கதை.நல்ல எழுத்து.
தற்கொலை என்னும் முட்டாள்தனத்தை எடுத்து சொல்லும் கதை.ஆனால் முத்தமிழ் பண்ணும் அடாவடிகளால் தற்கொலை செய்வதே மேல்ன்னு நம்மை எண்ண வச்சுட்டான்!கடவுளே,கிறுக்கனா இவன்னு கடுப்பா இருக்கு!புவனா ஒரு முட்டாள்ன்னு நூறு முறை சொல்லும் இவன் பெரிய முட்டாள்!ஆனால் அவனின் விளக்கங்கள்!யப்பா சாமின்னு இருக்கு.சரியான அலசல்கள்.அருகில் சென்றால் விஷ வாசனை என அவன் சொல்வது அப்படி ஒரு அதிர்ச்சி எனக்கு.இப்படியும் ஒரு கோணம் இருக்குன்னு யோசிக்க வைக்கிறான்.புவனா தன் தவறை உணர நீண்ட ஆண்டுகள் வேலை செய்ய வைப்பது அனியாயம்.கடன் வட்டின்னு ரொம்ப ஓவர்.புவனா இந்த காதலால் தொலைத்த சுயத்தை மீட்டெடுக்க எத்தனை ஆண்டுகள்?என்ன காதலோன்னு ஆகிடுச்சு எனக்கு!எதிர்பார்த்து தினம் காத்திருந்து படித்த கதை.நல்ல எழுத்து.