• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கை சேராயோ கனவே.

selvipandiyan

Active member
Member
#கதை_விமர்சனம்
செவ்வந்திதுரையின் கைசேராயோ கனவே.
காதல் கதை.ஆனால் என்ன கண்றாவி காதலோ அப்படின்னு நமக்கு தோண வைக்குது!
அப்படிஒரு கிறுக்கு காதல் மகிழன் மீது மீராவுக்கு!பள்ளிக்காதல் வேற!மகிழன் பொது இடம் என ஒதுங்குவதும்,இருவரும் நண்பர்கள் தான் என சொல்லிக்கொள்வதும் என்னடா இதுன்னு நினைக்க வைக்குது.ஆனால் கதையின் பின்பாதியில் தான் மகிழனின் காதல்,மற்றவர்களின் பார்வை அந்த பள்ளி மீது எப்படி இருக்கு,தொடரும் ரோகித் அவன் காதல்,கர்ப்பம் என வரும் நிகழ்வுகள்,அவன் பழி வாங்கல் இப்படி பல சம்பவங்கள்.
ஆனால் மீரா அனுபவிக்கும் துன்பங்கள்,மகிழன் அனுபவிக்கும்துன்பங்கள் அதையும் மீறி அவன்குடும்பம் அவர்கள் மீது வைக்கும் பாசம் வியக்க வைக்குது.கதையில் என்னை கவர்ந்த ஒன்று,ரேப் நடந்தால் அதை கடந்து வரும் மன தைரியத்தை சொல்வது!அதற்குள் இருவரும் செத்து பிழைக்கிறார்கள்.மகிழனின் காதல் சற்றும் குறைந்ததில்லை.அவனின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
மணாளன் கதையிலும் தற்கொலை பற்றி எழுதியிருந்தாங்க.இதிலும் தற்கொலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சொல்லியிருக்காங்க.நல்லா இருக்கு.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom