எழில் அன்புவின் உனதன்பில் உயிர்த்தேன்.
கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை.
அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்!
மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து...