• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. S

    கலைந்த ஒவியமே

    கலைந்த ஓவியமே. பாரிஜாதம். கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது. உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான். மகியை பேசி முடித்து...
  2. S

    என்னிதய தாள லயமாய் நீ.

    அழகான ஒரு கிராமிய கதை. அதிவீரணும் அங்கையும் நம்மை கவர்ந்து விட்டார்கள். திருவை மணந்து சில நாட்ளிலேயே அவனை இழப்பவள் மாமியாரால் கொடுமை படுத்தப்பட்டு தகப்பனும் புறக்கணிக்கும் நிலையில் அதிவீரன் தன் காதலால் அவளை மீண்டும் வாழ வைக்கிறான். தாமரையின் பேச்சும், வீரனின் காதலும் மெல்ல மெல்ல அங்கையின் மனதை...
  3. S

    அவள் செவ்வரளி

    அவள் செவ்வரளி. வாசுகி தன் கணவனால் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடு திரும்புகிறாள். கையாலாகாத தகப்பன், இரண்டாவது மனைவியின் தம்பியை கட்டி வைக்க, அவன் பாடாய் படுத்துகிறான். இப்படி அடி வாங்கிட்டு வாயை மூடிக்கிட்டு இருப்பவளை பார்த்து eஎரிச்சல் தான் எனக்கு. நாதன் அவள் வாழ்வில்...
  4. S

    சலன பருவம்

    சலனபருவம். பிரம்ம கமலம். சற்று சறுக்கினாலும் கதைக்கு வேறு பெயர் வந்து விடும்.லாவகமாக கையாண்டு இருப்பதற்கு பாராட்டுகள் குடும்பங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளியில் தெரிவதில்லை.குடும்பமானம் என்று சம்பந்தப்பட்டவர்களும் பேசுவதில்லை.இந்த கதையில் வரும் கயலுக்கு குரு அமைவது போல் எல்லா...
  5. S

    என் சித்தம் சித்திரமே.

    என் சித்தம் சித்திரமே.செவ்வந்தி பூ. வெண்ணிலா சுரேன் ஜோடி.இருவரின் கல்யாணம் தான் கதை.இந்த கதையில் அழுத்தமான விஷயங்கள் இருக்கு. இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் நடப்பதுதான்.சற்று எல்லை மீறினால் அண்ணன் தம்பி அம்மா அப்பா என எல்லாருக்குமே ஒரு விலகல் வரும்.சின்னவன் என நினைத்து அலட்சியம் செய்ய அது...
  6. S

    அவளின்றி அமையாது உலகு.

    அவளின்றி அமையாது உலகு. மெளவல் மலர். திருமண வாழ்வு சரியாக அமையாது மறுமணம் செய்யும் கதைகள் எப்போதும் மனதுக்கு நிறைவாக இருக்கும். இந்த கதையும் அப்படி ஒரு கதை. தகப்பன் சரியாக முடிவு எடுக்காததால் பாதிப்பு அடையும் பிருந்தா. அவளின் வாழ்வில் vவரும் விஷ்ணு. குடும்பத்தில் இருக்கும் உறவுகள் குட்டையை...
  7. S

    சொக்கணின் மீனாள்.

    மதுரையில் கதை நடப்பதால் பெயர் பொருத்தம் அமோகம். டீம் லீடர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செய்ய தயாரானவளை சினிமாவில் வர மாதிரி அவன் மாப்பிள்ளையாக வருகிறான் என நினைத்தேன்! நல்ல காலமா அப்படி இல்ல. ஆனால் அவனும் இவ வாழ்வில் வருகிறான். அது எப்படின்னு கதையில் படிக்கலாம். தொழில் போட்டி, உறவில்...
  8. S

    பூ பூக்கும் ஓசை.

    பூ பூக்கும் ஓசை. முடிவடைந்த கதைன்னு எடுத்தேன். படிக்க சுவாரசியமா விறு விறு என கதை. தங்கையின் காதல் திருமணத்தை எதிர்பாராமல் நேரில் பார்க்கும் பூர்ணா. அதை நடத்தி வைப்பவனை பாளார் என விடுவதாகட்டும், அம்மா அப்பாவின் மனம் வருந்த நடக்கக் கூடாதுஎன்பதற்காகவே திருமணத்துக்கு சம்மதிப்பதும், காதலில்...
  9. S

    நித்யாவின் யாரோ இவள்

    நித்யாவின் யாரோ இவள். வர்ஷா ஆதியின் காதலும் சாணக்கியன் செய்யும் அதிரடிகளும், அதை முறியடித்து ஆதி வர்ஷா சேர்வதும் கதை. மிரட்டியும் பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்தாலும் ஒரு பெண் தன்னிடம் மயங்குவாள் என நினைக்கும் சாணக்கியன். பெண்ணின் மனதை வெல்வது அத்தனை எளிதல்ல. அதை அழகாக எழுதியிருக்கிறார்...
  10. S

    நித்யா மாரியப்பனின் மாயமித்திரா.

    கதையில் பாத்திரங்களின் பெயர்கள் மறந்துட்டேன்!காதல் திருமணம் செய்ததால் தள்ளிவைக்கப்பட்ட மகளின் வாரிசை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் முதியவர்கள்.மும்பையிலிருந்து பேத்தி என அழைத்துவரப்படும் பெண் பேத்தி இல்லையென தெரியவரும்போது ஏற்படும் குளறுபடிகள்.அவளை கொலை செய்யும் முயற்சி,அதை கண்டுபிடிக்கும்...
  11. S

    வேதாவிஷாலின் பிம்பம்16

    சாயாவை விரும்பி மணக்கும் சசிதரன்.மிரட்டும் எஸ்டேட் வாழ்க்கை.தங்கை ஹரிணியின் சந்தேகம்,முரட்டுத்தனமான அன்புடன் சசிதரன்.தம்பி ஶ்ரீதரன் தனியாக வசிக்கிறான்.தம்பியுடன் இணைத்து பேசுபவனை பார்த்து வருந்துபவளை பார்க்க வரும் ஹரிணியும் குழம்ப,தாயம்மாவின் பேச்சுகள் மேலும் குழப்ப கைக்குழந்தையுடன் காணாமல் போய்...
  12. S

    அருணாகதிரின் லிட்டில் ஹார்ட்ஸ்.

    வெளி நாட்டில் இருந்து வரும் விக்ரம் ரேச்சலை மணம் செய்ய வீட்டுக்கு அழைத்து வருகிறான்.அவன் குடும்பம் அடிக்கும் கூத்தில் அவள் தலை தெறிக்க ஓடிவிடுகிறாள்!அது என்ன கூத்து என்பதை சிரிக்க சிரிக்கஎழுதியிருக்கிறார்! பாட்டி மங்கம்மாதான் கதையில் ஹீரோயின்!என்ன ஒரு ஆளுமை!என்ன ஒருஅறிவு!தன் தொழிலை காப்பாற்ற...
  13. S

    ஆர்த்தியின் லாக்டௌன்.

    #கதை_விமர்சனம் ஆர்த்தியின் லாக் டௌன். பெயரை கேட்டதும் கொரானா காலத்தில் நாம் அனுபவித்த கஷ்டங்கள்ன்னு நினைச்சேன்.ஆனால் அழகான ஒரு குடும்பக்கதை. சைந்தவி வினீத்தை விரும்புகிறாள்.ஆனால் அவன் நட்பாகத்தான் பழகுகிறான்.தன் காதலை வெளிப்படுத்தி அவன் ஒத்துக்க்கொள்ளாததால் விரக்தியடைந்து வேலையை விடும்...
  14. S

    எழிலன்புவின் இதயத்திரை விலகிடாதோ

    #கதை_விமர்சனம் இதயத்திரை விலகிடாதோ. தம்பதிகளின் புரிதல் பற்றிய கதை. நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் பல ஆண்களில் ஒருவன் சூர்யா.தான் தன் நண்பர்கள் தனது சந்தோஷம் என இருப்பவன்.மனைவி வந்தாலும் அவளின் மனதில் என்ன என்பது பற்றிய கவலை இல்லை.பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரதிநிதி! யுவஶ்ரீயின்...
  15. S

    கை சேராயோ கனவே.

    #கதை_விமர்சனம் செவ்வந்திதுரையின் கைசேராயோ கனவே. காதல் கதை.ஆனால் என்ன கண்றாவி காதலோ அப்படின்னு நமக்கு தோண வைக்குது! அப்படிஒரு கிறுக்கு காதல் மகிழன் மீது மீராவுக்கு!பள்ளிக்காதல் வேற!மகிழன் பொது இடம் என ஒதுங்குவதும்,இருவரும் நண்பர்கள் தான் என சொல்லிக்கொள்வதும் என்னடா இதுன்னு நினைக்க வைக்குது.ஆனால்...
  16. S

    எழிலன்புவின் ஈடில்லா எனதுயிரே

    அழகான ஒரு காதல்கதை. காதலிப்பவனின் மகிழ்ச்சியே பெரிதென நினைக்கும் ராகா.திடீரென நிற்கும் கல்யாணத்தில் ராகா மணப்பெண்ணாகிறாள். மனம் விரும்பிய அத்தானை கொண்டாடுவது அழகா இருக்கு. வாத்தி ஆரம்பத்தில் ஸ்லோவா இருந்தாலும் பின்னால் பார்முக்கு வந்துட்டார்!
  17. S

    செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.

    செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா. தற்கொலை என்னும் முட்டாள்தனத்தை எடுத்து சொல்லும் கதை.ஆனால் முத்தமிழ் பண்ணும் அடாவடிகளால் தற்கொலை செய்வதே மேல்ன்னு நம்மை எண்ண வச்சுட்டான்!கடவுளே,கிறுக்கனா இவன்னு கடுப்பா இருக்கு!புவனா ஒரு முட்டாள்ன்னு நூறு முறை சொல்லும் இவன் பெரிய முட்டாள்!ஆனால் அவனின்...
  18. S

    தேவியின் அன்பே உந்தன் சஞ்சாரமே.

    அன்பே உந்தன் சஞ்சாரமே. ஆதி வெளி நாடு செல்லும்முன் தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அம்மாவை பார்த்துக்கொள்ள தன் திருமணத்தையும் முடித்து வெளி நாடு செல்கிறான்.பிரயு கணவனின் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறாள்.கணவனின் பிரிவு ஒரு புறம்,மாமியாரின் மகள் பாசம்,வித்யாவின் குடும்ப வாழ்க்கையை...
  19. S

    எழில் அன்புவின் இன்னுயிராய் ஜனித்தாய்

    எழிலன்புவின் இன்னுயிராய் ஜனித்தாய். ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை மாற்றிய குழந்தை வருணாவின் கதை. எனக்கு இந்தக்கதையில் வருணாதான் முக்கியமா தெரிந்தாள்!அவ இல்லன்னா கதையே இல்லை.கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வயதான அப்பாவின் துணையுடன் வாழும் துர்க்கா.இந்த சமூகத்தில் இப்படி வாழும் பெண்ணை துரத்தும்...
  20. S

    உனதன்பில் உயிர்த்தேன் - எழிலனபு

    எழில் அன்புவின் உனதன்பில் உயிர்த்தேன். கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை. அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்! மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து...
Top Bottom