Ezhil Anbu அக்காவோட 15th ஸ்டோரி வாழ்த்துக்கள் அக்கா... இன்னுயிராய் ஜனித்தாய்
இவங்க ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்வு கொண்டிருக்கும்... ஒரு ஆணானோட வலி , வேதனை, தவிப்பு, அன்பு, காதல்.... அனைத்தையும் அழகா சொல்லிருக்காங்க
நித்திலன்... real ஹீரோ தாங்க இவன். எவ்வளவு மென்மை... 'ப்பா' வருணா சொல்லும்...