• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. பிரிய நிலா

    பிழையில்லா கவிதை நீ - 29

    Apo sari than... Nenacha Mathiri ah ayiruchu.. athanala than jana ivlo nala than love ah kattikalaya...
  2. பிரிய நிலா

    பிழையில்லா கவிதை நீ - 28

    ஜனாவிற்கு ஏதோ ஒரு பின்கதை இருக்குமா.....? அதனால் தான் ஜெகாவின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளா...?
  3. பிரிய நிலா

    என்னுள் யாவும் நீயாக - 33 (Final)

    பிரசன்னாவின் பொறுமைக்கு கிடைத்த பரிசுதான் வசுந்தரா.. பிரசன்னா போல் அனைவரும் இருந்துவிட்டால் வாழ்க்கை வசந்தம் தான்...
  4. பிரிய நிலா

    ☔ மழை 50 ☔ (Final)

    நித்யா சிஸ் சூப்பர்.... சாருவை விட ஏன் சித்துவை விட இந்த பாகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் ஜித்து தான்.. நெக்ஸ்ட் பார்ட்ல இவர்தான் ஹீரோனு சொல்லிட்டீங்க. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்... இடையில் கொஞ்சம் பார்ட்ஸ் படிச்சுட்டு கமெண்ட்ஸ் எதுவும் சொல்ல முடியல.. சீக்கிரமா முழுக்கதைக்கும்...
  5. பிரிய நிலா

    அறிமுகம்

    நல்வரவு சிஸ்...நிறைய வாசியுங்கள் உங்களது கதைகளை பதிவிடுங்கள்.. நிச்சயமாக அனைவரும் படிப்போம்
  6. பிரிய நிலா

    பயணங்கள் - 6

    இதுதான் நடந்ததா... நிரஞ்சனுக்கு இன்னும் பெற்றோரை பற்றி தெரியவில்லையா... ரம்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.. கீதாவிற்கு ரம்யா பற்றி விவரம் கிடைக்குமா.. நிரஞ்சன் இவர்களைப் புரிந்து கொள்வானா.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
  7. பிரிய நிலா

    அன்பின் முகவரி யாரோ? 19

    சுரேஷ் பாவம்... லவ் பண்றப்போ இனிமேல் அண்ணா இல்லாத பொண்ணுகளா அப்படியே இருந்தலும் அவங்க அண்ணாக்கு கல்யாணம் ஆயிருச்சானு எல்லாம் செக் பண்ணனும் போலயே... செம சிஸ்.. சீக்கிரமா ரிது ஆனந்த்தை புருஞ்சுக்க வைங்க.. இப்போ ஆனந்தை பார்த்தாலும் பாவமா இருக்கு...
  8. பிரிய நிலா

    ☔ மழை 35 ☔

    சித்து ஒரு எண்ட்க்கு வந்துட்டான்னு நினைக்கிறேன்.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
  9. பிரிய நிலா

    ☔ மழை 35 ☔

    அடடா சிஸ்... புதுப்பொண்ணா.. கல்யாணப் பொண்ணுக்கு வாழ்த்துகள்... எப்பவும் நேரா யூடிக்கு லிங்க் போயிடுவேன்... இன்னைக்கு தான் உங்களோடது படிச்சேன்..
  10. பிரிய நிலா

    பயணங்கள் - 4

    சஸ்பென்ஸ் ஆ இருக்கு சிஸ்.. கீதாவை நினைச்சா வருத்தமா இருக்கு. நிரஞ்சனும் பாவம் தான்.. ரம்யாவிற்காக தான் கீதா தனது காதலை விட்டுக் கொடுத்துட்டா. ஆனா ரம்யா நிரஞ்சனை கல்யாணம் பண்ணலயா. எதனால... கீதா நிலை இன்னும் நிரஞ்சனுக்கு தெரியவில்லை. அதோடு அவள் ஏன் பிரிந்தாள் என்ற காரணமும்.. இரண்டும்...
  11. பிரிய நிலா

    நன்றிகள் பல.....

    நன்றிகள் பல.....
Top Bottom