சஸ்பென்ஸ் ஆ இருக்கு சிஸ்.. கீதாவை நினைச்சா வருத்தமா இருக்கு. நிரஞ்சனும் பாவம் தான்..
ரம்யாவிற்காக தான் கீதா தனது காதலை விட்டுக் கொடுத்துட்டா. ஆனா ரம்யா நிரஞ்சனை கல்யாணம் பண்ணலயா. எதனால...
கீதா நிலை இன்னும் நிரஞ்சனுக்கு தெரியவில்லை. அதோடு அவள் ஏன் பிரிந்தாள் என்ற காரணமும்..
இரண்டும்...