• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. D

    அத்தியாயம் - 25 (Final) - அன்பே உந்தன் சஞ்சாரமே

    உங்கள் கமெண்ட் பாராட்டா ? திட்டா எப்படி எடுத்துகிறது தெரியலையே? கருத்துகளுக்கு மிக்க நன்றி மா
  2. D

    தேவியின் அன்பே உந்தன் சஞ்சாரமே.

    Thank you so much Selvi Pandiyan.. உங்க கமெண்ட்ஸ் எபிசோட் வைஸ் படிச்சு ரொம்ப ஹாப்பியா பீல் பண்னினேன். இப்போ இந்த ரிவ்யுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. எஸ். நீங்க சொன்ன ஆண்களின் புரிதல் அது தான் முக்கிய காரணம். அந்தப் புரிதல் அவங்களுக்கு வர்றதுக்குள் கொஞ்சம் காலங்கள் கடந்து விடும். அது திரும்ப வராது ...
  3. D

    அத்தியாயம் - 25 (Final) - அன்பே உந்தன் சஞ்சாரமே

    ஆதி முடிக்கும் வரையில் குறுக்கிடாமல் இருந்த பிரயுவின் முகம் இப்போது இன்னும் வேதனையை காட்டியது. அவளால் சற்று நேரம் எதுவும் பேசவே முடியவே இல்லை. அவளின் முகத்தை பார்த்த ஆதி, அவள் கையை அசைத்து, “ப்ரயு. .என்னடா..? நீ என்ன நினைக்கிற சொல்லு?” “நம் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ்தானே. இதில் சில நிகழ்வுகள்...
  4. D

    அத்தியாயம் - 24 -அன்பே உந்தன் சஞ்சாரமே

    அன்று இரவு முழுதும் ப்ரயு கண் விழிக்க வில்லை. ஆதி முதல் நாள் இரவு ஐ.சி.யூவில் பிரயுவிடம் பேசியதுதான். அதன் பின் அவன் யாரிடமும் பேசவில்லை. அவனின் முக இறுக்கம் பார்த்து அவனை நெருங்கவே அவன் அம்மாவிற்கு கூட பயமாக இருந்தது. ஆதியின் நண்பன் காலையில் அனைவருக்கும் காபி வாங்கி கொடுக்க, ஆதி மட்டும் அதை...
  5. D

    அத்தியாயம் 23 - அன்பே உந்தன் சஞ்சாராமே

    அத்தியாயம் - இருபத்தி மூன்று ஆதிக்கு பிரயுவை எண்ணி கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிரயுவிடம் மனம் விட்டு பேசி, அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றால், அவள் மருத்துவமனையில் தங்கி விட்டாள். தன் மாமனாருக்கு அட்டாக் வந்த அன்று பிரயுவின் தங்கைகள் இருவரும் அவளை குறை சொல்லி...
  6. D

    அத்தியாயம் 22 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 22 ஆதி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த பிரயுவிற்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. ஆதி முழுவதுமாக வேலையை விட்டு விட்டானா ? மேலே என்ன செய்ய போகிறான் என்ற நிறைய கேள்விகள் எழுந்த போதும் அவனின் உறக்கத்தை கலைக்க மனம் வரமால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள். ஏனோ அவன் இங்கே...
  7. D

    அத்தியாயம் - 21 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அன்று மயங்கி விழுந்து எழுந்ததில் இருந்து, பிரயுவிற்கு தன் உடல் நிலை பற்றி ஒரு கவலை இருந்தது. ப்ரயு ஹாஸ்பிடலில் வேலை பார்ப்பவள். மூன்றாவது முறை மயங்கி விழுந்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. டாக்டர் சொல்லிருக்கா விட்டலும் அவள் செக்கப் செய்திருப்பாள்தான். செக்கப் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்ற...
  8. D

    அத்தியாயம் - 20 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 20 ஆதி நார்வே சென்று சேர்ந்து பதினைந்து நாட்கள் முடிந்தது. சென்ற முறை அவன் இங்கே வரும்போது மனதில் ஒரு எதிர்பார்ப்பும், சாதிக்கும் ஆர்வமும் இருந்தது. ஆனால் இந்த முறை அவன் மனதில் தான் பார்க்கும் வேலை மீதான விருப்பம் இருந்தாலும், ஒரு உற்சாகமில்லா மனநிலையே இருந்தது. அதற்கு காரணம்...
  9. D

    அத்தியாயம் - 19 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 19 ஆதியின் தங்கை வித்யா குழந்தைகள் காதணி விழா முடிந்த மறுநாள், எல்லோரும் ஆதியின் சொந்த ஊருக்கு கிளம்பினர். முதலில் வித்யா கணவர் வழி உறவினர்கள் எல்லோருமே வருவதாக இருக்க, கடைசி நேரத்தில் அவர்கள் ப்ரோக்ராம் கான்செல் செய்து விட்டனர். வித்யா கணவர், மாமனார், மாமியார், ப்ரயு , ஆதி, அவன்...
  10. D

    அத்தியாயம் - 18 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – பதினெட்டு ஆதியின் திகைத்த முகத்தை பார்த்த ப்ரயுவிற்கு ஒருபக்கம் வருத்தம் இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பும் வந்தது . வீட்டின் உள்ளே வந்த ஆதியை எல்லோரும் நலம் விசாரிக்கிறேன் என்ற பேரில் ஹாலிலேயே உட்கார வைத்து இருந்தனர். அவனின் சோர்ந்த முகத்தை பார்த்த ப்ரயு உள்ளிருந்து காபி...
  11. D

    அத்தியாயம் -17 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 17 ஆதி தன் வேதனையை மறைத்துக் கொண்டு சாதாரணமாக பேசி கொண்டிருந்தான். இந்த நிலையில் ஆதி பிரயுவின் முதல் திருமண நாள் வந்தது. ஏற்கனவே செய்தது போல் பிரயுவிற்கு தன் பரிசை அனுப்பி வைத்தான். ப்ரயு வருத்தத்தில் இருந்தாலும் அதை பெரிதாக்க விரும்பாமல், அவன் அனுப்பிய பரிசை ஏற்றுக் கொண்டு...
  12. D

    அத்தியாயம் - 16 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் - 16 ஆதி பிரயுவிடம் கோபம் கொண்டாலும், அவனால் பிரயுவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. தான் இங்கேயிருந்து எதுவும் சொல்லி விடலாம். அங்கே சமாளிக்க வேண்டியவள் அவள்தானே. தன் அம்மாவிற்கு பிடிக்காததை செய்யும் போது அவருடைய எண்ணங்கள் இன்னும் பிரயுவிற்கு எதிராக திரும்பும். அவனுக்கு...
  13. D

    அத்தியாயம் - 15 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் - 15 வித்யா தன் அண்ணன், அம்மா என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் நல்ல பெண் தான். தன் அண்ணன் தனக்கு நிச்சயம் நல்லது தான் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளவள். அதனால்தான் தன் அண்ணன் பார்த்த மாப்பிளை என்று அவள் கணவர் மேல் மிகவும் அன்பு வைத்து இருந்தாள். வித்யா மாமியார் தனக்கு ஒரே மகன் எனபதால்...
  14. D

    அத்தியாயம் - 14 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 14 தன் தங்கைகளின் திருமணமும், வித்யாவின் டெலிவரியும் நல்ல படியாக முடிந்தது பிரயுவிற்கு மிகபெரிய ரிலீப் என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மெல்ல வடிய ஆரம்பிக்க, அவள் தலை சுற்ற ஆரம்பித்தது. எல்லோரும் திருமணத்திற்கு பிறகான சடங்குகளில் நின்றிருக்க, ப்ரயு மெதுவாக...
  15. D

    அத்தியாயம் - 13 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் - 13 ப்ரயு தங்கைகளுக்கு பரிசு கொடுப்பது சம்பந்தமாக தன் அம்மாவோடு ஏற்பட்ட கருத்து மோதலால், அன்று இரவு பிரயுவிடம் பேசிய ஆதி, “ரதிம்மா. பவித்ரா, தாரிணிக்கு நம் சார்பாக என்ன செய்யலாம் “ என்று வினவினான். ப்ரயு, “அதுதான் நான் பணமாக அப்பாவிடம் கொடுத்து விட்டேனே . வேறு என்ன செய்ய...
  16. D

    அத்தியாயம் - 12 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 12 ஆதியோடு பேசிய பின் பிரயுவிற்கு அன்றைய மன வருத்தம் வெகுவாக குறைந்தது. அவன் பிரயுவின் திருமணத்திற்கு வருவதாக சொன்னது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் அவனை பார்ப்பது, அவனோடு அவன் லீவ் நாளில் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற...
  17. D

    அத்தியாயம் - 11 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் – 11 அருண், அரவிந்த் அம்மா இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறியவுடன் திகைத்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து பிரத்யாதான். “பவி, தாரிணி ரெண்டு பேரும் முதலில் பேசாமல் இருங்கள். இந்த விஷயத்தை பெரியவர்கள் பேசிக் கொள்ளட்டும். இது இன்று ஒருநாள் முடியும் விஷயம் அல்ல. உங்கள் திருமணம்...
  18. D

    அத்தியாயம் - 10 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அத்தியாயம் - 10 பிரயுவின் கருத்தை கேட்ட அவள் தந்தை, சற்று யோசித்தார். பின்பு பிரயுவிடம், “இருக்கட்டும்மா. எதற்கும் இன்னும் ஒரு நாள் கழித்து நம் முடிவு சொல்லலாம். நான் அதற்குள் நம் பெரிய மாப்பிள்ளையிடமும் கலந்து பேசி விடுகிறேன்.” என்று முடித்தார். அதை கேட்டவள் தன் தங்கைகளிடம் தனியாக “எதற்கும்...
  19. D

    அத்தியாயம் - ஒன்பது - அன்பே உந்தன் சஞ்சாரமே

    அன்று இரவு ஆதியோடு பேசி வைத்த ப்ரயுவின் மனம் சமாதனம் அடைய மறுத்தது அவளுக்கு நன்றாக தெரியும் ஆதியிடம் கடையில் நடந்த விஷயத்தை சொன்னால், அவன் வித்யா மாமியார் மேல் மட்டுமில்லாமல், தன் அம்மா, தங்கையிடம் கூட கோபப்படுவான் ஆதியை பொறுத்தவரை அவன் ப்ரயுவை மிகவும் நேசிப்பவன். அருகில் இருந்தால் அவளை நன்றாக...
Top Bottom