Appaகிட்ட.பட்ட வேதனை இப்போ புருஷன் கிட்டையும் இருக்கும்னு .நினைச்சே பயப்படுறா முல்லை.... அது இல்ல நான் னு புரிய வைக்க வேண்டியது உதய் வேலை...ஆனா அது நடக்க இப்போ வாய்ப்பு இருக்கா
ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு மோசமான நிகழ்வு இருக்கு அதை மனசு விட்ட பேசாம தள்ளி போட்டுட்டே இருக்காங்க... ஒருத்தன் தேவையில்லை னு நினைக்க ஒருத்தி பயத்தில் சொல்லாம
கேரக்டர் அசிசனஷன் பண்ணுறது ரொம்ப தப்பு உதய்.... அதை யாராலும் சட்டுனு மறக்கவோ மன்னிக்கவோ முடியாது... உன்னோட நிலைமையில் நீ ஏன் பேசின சொன்னா கூட கொஞ்சம் யோசிக்க முடியும்... அதை விட்டு வேறும் sorry no use
அவன் கத்தி சண்டை போட்டதை விட இந்த பிக் பார்த்து தான் பக்குன்னு இருக்கு....
என்ன தான் டா உனக்கு பிரச்னை உன் முதல் பொண்டாட்டி உனக்கு நல்லா மசாலா அரைத்து இருக்கா அவளை விட்டு இப்போ முல்லை கிட்ட அதை எல்லாம் காட்டி கிட்டு இருக்க
அப்போ உதய் பத்தி எதுவும் முழுசா சொல்லவே இல்ல... அப்போ அப்போ ஏன் உதய் ஆராய்சசி மோட் க்கு போய்ட்டு வர நீ... அப்படி என்ன நம்பிக்கை இல்லையா உனக்கு முல்லை மேல
Uday இப்போ உனக்கு முல்லையொட நிலமை புரிந்து இருக்கும் தானே ஓரளவுக்கு.... உரிமை இல்லாம நீ கூட நிக்க கூட யோசிக்க ஆனா உரிமை இல்லாத இடத்தில் தான் இந்தனை நாள் வாழ்ந்து இருக்கா முல்லை....
அப்பா அம்மா இல்லாத பொண்ணை வளர்த்து கல்யாணம் செய்து கொடுங்கறாங்கனு பார்த்த ஊர் பெருமைக்கு தான் செய்யுறாங்க போலவே.... முன்னவே கல்யாணம் நிச்சயம் ஆகி ட்ராப் ஆகிடுச்சா உதயாக்கு.... கவி நீ இன்னொசென்ட் யா இல்ல விவகாரமான ஆளா
எவ்வளவு பெரிய குடும்பம் (தேவயானி style ல் படிங்க)
எல்லார் கேரக்டர் யும் சத்தியமா நியாபகம் இருக்காது....
ஆனா மாமா பையன் விஷ்ணுக்கு ப்ரியா எப்படி அக்கா ஆக முடியும் அண்ணி தானே