அத்தியாயம் 36
"ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கீங்க?" என ரிதுவே பேச்சை துவங்க,
"தெரியல அம்மு! ஏதோ மனசு சமாதானமே ஆக மாட்டுது".
அவன் பதிலில் அவள் எழுந்து அமர்ந்து அவன் முகத்தை பார்க்க,
"நிஜமா என் மேல உனக்கு கோபமே இல்லையா அம்மு" என்றான் அவள் கன்னங்களை கைகளில் தாங்கி.
"இதுக்கு நான்...