• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? Final

    அத்தியாயம் 37 'இது அப்படி போனும்... அது இப்படி வரணும்... இப்போ டைட் பண்ணனும்... ஓக்கே முடிஞ்சது... ஓஹ் ஷிட்.. அட என்னடா இது? கல்யாணம் முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு!' என அந்த மனமகன் அறையில் வேஷ்டியுடன் தனியாக சண்டை நடத்திக் கொண்டிருந்தான் சுரேஷ். "இந்த ஆனந்த் எங்கே போனான் என்னை தனியாக...
  2. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 36

    அத்தியாயம் 36 "ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கீங்க?" என ரிதுவே பேச்சை துவங்க, "தெரியல அம்மு! ஏதோ மனசு சமாதானமே ஆக மாட்டுது". அவன் பதிலில் அவள் எழுந்து அமர்ந்து அவன் முகத்தை பார்க்க, "நிஜமா என் மேல உனக்கு கோபமே இல்லையா அம்மு" என்றான் அவள் கன்னங்களை கைகளில் தாங்கி. "இதுக்கு நான்...
  3. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 35

    அத்தியாயம் 35 ரிது கரடி பொம்மையுடன் பேசுவதை ஆரம்பத்தில் இருந்து ஒரு வார்த்தை விடாமல் ரசித்து வாசலில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தான் அவள் கணவன். இன்னும் அவள் முனகிக் கொண்டே இருக்க சிரிப்புடன் அவள் அருகில் சென்று சோஃபாவில் அமர்ந்தான் அவளவன். "அந்த பொம்மைக்கு வாய் இருந்தா அழுதிருக்கும்...
  4. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 34

    அத்தியாயம் 34 “மாரி..மாரி” என்ற சுரேஷ் குரல் அந்த குடோனில் எதிரொலித்தது. “சார் இங்குன இருக்கேன்” என்றவாறு குரல் கொடுத்தான் மாரி. குரல் வந்த திசையில் சுரேஷ் செல்ல அங்கே இருந்தவனை பார்த்த ஆனந்த் ஆத்திரத்துடன் ஓடினான். மாரி என்றவன் சுரேஷ் அருகே வந்து நின்று கொண்டான். “ஏன்டா உனக்கு நான்...
  5. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ?33

    அத்தியாயம் 33 "ஹலோ மேடம்" என்ற குரலில் திரும்பியவள் சுரேஷை பார்த்ததும் மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். "ஹேய் என்ன ஆச்சு பேபி? ஏன் என் மேல கோபமாக இருக்குற? இந்த 10 நாளும் உன்கிட்ட பேசாம நான் தவிச்சுட்டு இருக்கேன் டி" என அவள் கோபத்தின் காரணம் புரியாமல் கேட்டான். "போங்க சுரேஷ். என்கிட்ட...
  6. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 32

    அத்தியாயம் 32 இந்த நேரத்தில் ஆனந்தை எதிர்பார்க்கா சுரேஷ் பதட்டத்துடன் எழுந்தவன், "என்னாச்சு ஆனந்த்? இப்போதானே வந்தேன். எனி ப்ரோப்லேம்?" என பதற, "ஹேய் கூல் கூல் சுரேஷ். நான் சும்மா தான் வந்தேன்" என்றான். பதட்டம் தனிந்து உள்ளே அழைத்து சென்றான். காபி போடவா என்றவனிடம் வேண்டாம் என மறுத்து...
  7. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 31

    லூசு தான்.. தெளிஞ்சிடும்
  8. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 31

    அத்தியாயம் 31 "நான் மயக்கமாக இருக்கும் போது என் கிட்ட வந்திங்க தானே?" முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அவள் கேட்க சுருங்கிய கண்களுடன் ஆம் என தலை ஆட்டினான் "என்ன பேசுனீங்க?" "நான் நான்.. எதுவும்.. " என்று அவன் திணற, அவன் சட்டையை பிடித்தவள், "அவ்வளவு தானே? நான் உங்களுக்கு வேணாம் தானே...
  9. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 30

    அத்தியாயம் 30 விடிந்து 10 மணி அளவில் ரிது கண்விழித்ததாக நர்ஸ் வெளியே வந்து கூறி ஒவ்வொருவராக பார்த்து வரும்படி கூறினார். அனைவரும் ஆனந்தை பார்க்க அவன் தலையை இடது வலமாக அசைத்தான். அவனை வற்புறுத்தாது ராஜ்குமார் மற்றும் ரகு உள்ளே செல்ல சிறிது நேரத்தில் நிம்மதியுடன் வெளியே வந்தார் ராஜ்குமார்...
Top Bottom