ஓம் ஸ்ரீ சாய்ராம்
கோதையின் பிரேமை - 28
கண்ணியம் காக்கும் கணவன் தந்த நம்பிக்கையில்,
கரிசனம் கொண்டு அல்லும் பகலும் அலைந்து,
கல்வி புகட்டும் ஆசிரியர்களின் நலனுக்காக,
கலைமகள் வரைந்த ஆராய்ச்சி கட்டுரையில்,
கனவுகள் நனவானதா; கவலைகள் நகையாடியதா-காண்போம்
கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை...