• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு

    ஓம் ஸ்ரீ சாயிராம் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். "பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடுநாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப்பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடுநாவல். என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்...
  2. வித்யா வெங்கடேஷ்

    நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "என் இனிய இன்பனே"

    ஓம் ஸ்ரீ சாயிராம் நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “என் இனிய இன்பனே” இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை (அதாவது எனக்கு இன்பாவை ஏன் ரொம்பப் பிடித்தது என்பதைப் பற்றி) உங்களிடம் பகிர்கிறேன் நர்மதா. ‘அழகிய அன்னமே’ கதையில் நீங்கள் எழுதிய இரண்டு காட்சிகளைப்...
  3. வித்யா வெங்கடேஷ்

    எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"

    ஓம் ஸ்ரீ சாயிராம் 🕺💃எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"🕺💃 இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே. “இரவு வானம்!” என்றதும், நம் மனக்கண்ணில் தன்னிச்சையாகத் தோன்றும் நிலவின் பிம்பம் போல, நடனம் என்று சொன்னவுடன், பிரபலமான நடனக்...
  4. வித்யா வெங்கடேஷ்

    நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கொடியே!

    ஓம் சாயிராம். 💕நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கோடியே"💕 இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே. உங்களின் ஏராளமான படைப்புகளில், நான் வாசிக்கும் மூன்றாவது கதை எது. இது ஆன்ட்டி ஹீரோ கதை என்று நீங்கள்...
  5. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    ஓம் சாயிராம் "பசுமரத்தாணி நினைவுகள்" சென்ற வருடம் ஒரு காதலர் தினம் சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை. படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பிரியமுடன் பகிருங்கள். பசுமரத்தாணி நினைவுகள் என்றும் அன்புடன், வித்யா வெங்கடேஷ்.
  6. வித்யா வெங்கடேஷ்

    நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "ஆழகிய அன்னமே"

    ஓம் சாயிராம் நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய அழகிய அன்னமே. கதைக்கான விமர்சனம் எழுதுறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன். அது என்னம்மோ தெரியல…இவங்க கதைகளை ரொம்ப ரொம்ப ரசிச்சு படிப்பேன். ஆனால் ரெவ்யூ போடுறதுக்கு மட்டும் அத்தனை காலதாமதம்….எவ்வளவு காலதாமதம் என்றால், அந்தக் கதைக்கு பரிசுகள்...
  7. வித்யா வெங்கடேஷ்

    சித்ரா வெங்கடேசன் அவர்கள் எழுதிய “முரண் நயமே மனம் நெய்தாயோ”

    ஓம் ஸ்ரீ சாய்ராம் இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்கிறேன். உள்ளூர் பெண் நிவிக்கும், வெளியூர் பையன் ஷிவ்வுக்கும் இடையில் காதலும் மோதலும் என்ற கதைக்கரு தான் இக்கதையைப் படிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணங்கள். 1.ஐ.டி...
  8. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 34(Final)

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 34 விடாப்பிடியாக நின்ற வஞ்சிமகளிடம் - வல்லவனின் வித்தைகளும் விதண்டாவாதங்களும் செல்லாக்காசாக, விருப்பங்கள் நிறைவேறியதா; விரக்தியில் நீண்டதா-காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 34ல்… தொடர்ந்து படித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என்...
  9. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 33(Pre-Final)

    ஒம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 33 பிள்ளைப்பேறு வேண்டி பரிதவித்த பாவை, பிரார்த்தனைகள் பல செய்து பந்தத்தில் இணைய, படைத்தவன் எழுதிய பாவப்புண்ணிய கணக்கில், பிறவிப்பயன் அடைந்தாளா; விதியென உடைந்தாளா- காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 33ல்… தொடர்ந்து படித்து...
  10. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 32

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 32 தன்னவன் கைசேர தவிப்புடன் காத்திருந்த வஞ்சிமகள், தலைவன் தந்த இன்பதிர்ச்சிகளின் குவியலில், தலைகால் புரியாத சந்தோஷத்தில் குதித்தாளா; தர்ம சங்கடத்தில் குமுறினாளா - காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 32ல்… தொடர்ந்து படித்து...
  11. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 31

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 31 ஏகமனதாக உடன் பிறந்தவர்களுடன் இணைந்து, ஏகபோகமாய்ச் செய்த ஏற்பாடுகள் எல்லாம், எண்ணியபடி நடந்ததா; ஏமாற்றத்தில் முடிந்ததா-காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 31ல்… தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த...
  12. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 30

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 30 புதைந்திருந்த ரகசியங்களைப் பெருந்தன்மையுடன் ஏற்றும், பார்போற்றும் புரட்சிகள் பல செய்ய, பம்பரமாய்ச் சுற்றியும், புதுக்கவிதை எழுதிய பாவை, புறக்கணித்துச் சென்றது ஏனோ? பாசத்தில் பரிதவித்தாளா; கோபத்தில் கொந்தளித்தாளா; -காண்போம் கலியுகத்து காரிகை...
  13. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 29

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 29 நகமும் சதையுமாய் உறவாடிய தோழியும், நெஞ்சில் சுமந்து உறங்கவைத்த அண்ணனும், நயமாய்ச் செதுக்கிய ஊமைநாடகங்கள் கண்டறிந்ததும், நெடுதூரம் சென்றுவிட்டார்கள் என மறுகினாளா-இல்லை நன்மைக்குச் சொன்ன பொய்கள் என உருகினாளா-காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின்...
  14. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 28

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 28 கண்ணியம் காக்கும் கணவன் தந்த நம்பிக்கையில், கரிசனம் கொண்டு அல்லும் பகலும் அலைந்து, கல்வி புகட்டும் ஆசிரியர்களின் நலனுக்காக, கலைமகள் வரைந்த ஆராய்ச்சி கட்டுரையில், கனவுகள் நனவானதா; கவலைகள் நகையாடியதா-காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை...
  15. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 27

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 27 புன்னகை ததும்பும் முகத்துடன், புள்ளிமான் என துள்ளிகுதித்து வந்தவள், புற்றிலிருந்து வெளியேறும் ஈசலைப் போல, புதைந்திருந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாய் விரிய, புண்பட்டு துவண்டாளா; புரிதலோடு தெளிந்தாளா-காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை...
  16. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 26

    ஓம் ஸ்ரீ சாய்ராம் கோதையின் பிரேமை - 26 உதிரத்தில் பிறந்தவளின் உள்நோக்கம் கணித்து, உச்சக்கட்ட கோபத்தில் காத்திருக்கும் பெற்றவள், உண்மைகள் அறிந்து மனம் நெகிழ்ந்தாளா-யாருக்கும் உபயோகம் இல்லாத திட்டமென சினம் கொண்டாளா -காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 26ல்… தொடர்ந்து...
  17. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 25

    ஓம் சாய்ராம் கோதையின் பிரேமை - 25 உள்ளங்கையில் வைத்து பேணி வளர்த்த தமையன் - தன்னை உதாசீனம் செய்து பேதம் பார்த்ததில் - தங்கை உண்மை உணர்வுகளை மறைத்து தவித்தாளா – இல்லை உறவே வேண்டாம் என வெறுத்தாளா - காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 25ல்… தொடர்ந்து ஊக்கமளிக்கும்...
  18. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 24

    ஓம் சாய் ராம் கோதையின் பிரேமை - 24 தங்கத்தட்டில் தாங்கி கொண்டாடும் புகுந்த வீட்டில்-மாமியார் தங்குதடையின்றி பொழிந்த பாச மழையிலும் – நாத்தனார் தனக்காகக் கொந்தளித்த கணப் பொழுதிலும் – மருமகள் தன்னிலை மறந்தாளா; தலைகுனிந்து நின்றாளா - காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம்...
  19. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 23

    ஓம் சாயிராம் கோதையின் பிரேமை - 23 கற்பிக்கும் முறையில் மாற்றங்கள் மலரும் நேரம், கடமைகளுக்கும் கனவுகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும், கருவுற்ற ஆசிரியைகளின் மனக்கிலேசங்கள் முள்ளாய் முளைத்ததில், கலங்கி நின்று கண்ணீர் வடித்தாளா - இல்லை களம் இறங்கி சாதனைகள் பல புரிந்தாளா-காண்போம் கலியுகத்து...
  20. வித்யா வெங்கடேஷ்

    கோதையின் பிரேமை - 22

    ஓம் சாயிராம் கோதையின் பிரேமை - 22 எட்டி நின்றாலும், கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும், என்னவள் நீ என்று உரிமையை நிலைநாட்டியவன் பிரிவில், எதார்த்தம் உணர்ந்தாளா; ஏங்கித் தவித்தாளா - காண்போம் கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 22ல்… தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும்...
Top Bottom