• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 12 (Click Here)
    புதிய உறவுகளை தேடித்தந்த நியூயார்க் பயணம்,

    புத்தாண்டு நாளில் புத்துணர்ச்சி தந்ததா - மனதில்
    புயலை வீசி புரட்டிப் போட்டதா – தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read & kindly share your thoughts!
    Dear Ezhilanbu_Novels Site Readers,
    Please try reading my Re Run Story பாசமென்னும் பள்ளத்தாக்கில் and share your thoughts friends.
    (Link in First Comment)

    முதல் சில அத்தியாயங்கள் படித்து, கதை உங்கள் மனதை கவரும் அளவிற்கு இல்லை என்று தோன்றி இருந்தால் கூட, அதை என்னிடம் வெளிப்படையாக பகிருங்கள் நட்பே!

    உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனமே என் எழுத்துப் பயணம் மேம்பட பேருவகையாக இருக்கும் என்பதை மறவாதீர்கள் தோழமைகளே.
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 10(Click Here)
    திடமாய் பேசி மாமன் மகள் மனதை வென்றான் அன்று!
    திமிராய் பேசி சதி செய்தவளை வீழ்த்தினான் நேற்று!
    திருமகளாய் கண் முன் தோன்றியவளிடம் - இன்று
    திருத்தமாகப் பேசினானா, திக்கித் தடுமாறினானா - தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read & kindly share your thoughts friends!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 08(Click Here)
    பயணம் முடித்து வீடு திரும்பிய மாமன்,

    பதுமை நிகழ்த்திய பாசப் போராட்டத்தில்,
    பகை மறந்து அன்பாக உறவாடினானா - இல்லை
    பங்கம் விளைவிக்கும் ஆவேசம் கொண்டானா-தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read & kindly share your thoughts!
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
    தவிர்க்க முடியாத காரணங்களால், இனி அத்தியாயங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் "திங்கள்" மற்றும் "வியாழம்" மட்டும் தான் பதிவிட முடியும் நண்பர்களே.

    தொடர்ந்து உங்கள் ஆதரவை தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 07(Click Here)
    பிள்ளைச் செல்வம் பரிசாக தந்த பரந்தாமன்,

    பெற்றவள் வயிற்றில் பாலை வார்த்தானா – இல்லை
    இளங்குழவியை இரக்கமின்றி பிரித்தானா -தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read & Kindly Share your thoughts!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06(Click Here)
    புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல - மனதில்
    புதைந்திருந்த ரகசியங்கள் அம்பலமானது இன்று;
    புத்தாடையுடன் வந்த மாமன் உள்நோக்கத்தை - மங்கை
    புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டாளா - தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & kindly share your thoughts!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 05(Click Here)
    உடைந்த உறவை புதுப்பிக்க போனவன்,

    உள்ளம் திறந்து மன்னிப்புக் கேட்டானா - இல்லை
    உக்கிர தாண்டவமாடி மனங்களைச் சிதைத்தானா - தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & Kindly share your thoughts.
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04(Click Here)
    மஞ்சள் நிற பாவாடை தாவணி கண்டதும் மாமன்,
    மலரும் நினைவுகளில் மிதந்தானா - மங்கை அவளை,
    மறக்க முடியாமல் தவித்தானா - தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & Kindly share your thoughts.
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 03 (Click Here)
    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்,
    தாய் மனம் இளகியது இன்று!
    தாயில்லா பிள்ளைக்குத் தேவை உறவுகளின் நேசம்,
    தாயுமானவன் உணர்ந்தானா வாழ்க்கையின் நியதி - தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom