• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,741

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
    யாரோ இவள் இறுதி அத்தியாயம்
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 29
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 24

    ஆதித்யா எடிட்டிங்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பியவன் “நாளைக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு... எனக்கு இந்த வீக்கெண்ட்ல ஆரம்பிச்சு நெக்ஸ்ட் வெனஸ்டே வரைக்கும் லீவ்... சோ எங்கயாச்சும் அவுட்டிங் போகலாம்னு ப்ளான் பண்ணுனேன்... அப்ப தான் நீ ப்ளாக் ஃபாரஸ்ட் கேம்ப் போனது இல்லனு ஞாபகம் வந்துச்சு... சோ நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு மானிங்கே அங்க போறோம்... த்ரீ டேய்ஸ் நம்ம அங்க தான் ஸ்பெண்ட் பண்ணப்போறோம்” என்றான் கண்கள் ஜொலிக்க.
    வர்ஷாவும் உற்சாகமாக அங்கே செல்ல சம்மதித்தாள்.

    ஆதித்யாவோ “இப்ப உனக்குத் தயக்கமா இல்லையா? பிகாஸ் அங்க ஒரே கேம்ப்ல தான் நம்ம ஸ்டே பண்ணப்போறோம்... எதுவும் முன்ன பின்ன ஆச்சுனா...” என்று விசமமாக இழுக்க

    “அந்த கேம்ப்ல ஒரு கொலை நடக்கும்” என்றாள் வர்ஷா சற்றும் யோசிக்காமல்.

    ஆதித்யா பொய்யான அதிர்ச்சியுடன் “அடிப்பாவி! நான் உன் லவ்வர் பாய் தானே” என்றபடி அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்தான்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-24❣️.3230/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 23

    ஆதித்யா சுவாரசியமாக கதை கேட்பவனைப் போல காட்டிக்கொண்டு “அவன் உன்னை நெருங்கவிடுவான்னு தோணுதா ஜி.பி?” என்று கேட்க

    “அவனுக்கு என் மேல ஒரு கண் இருக்குல்ல... அதை யூஸ் பண்ணி அவனை செடியூஸ் பண்ணி தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் அவனை கொன்னுட வேண்டியது தான்” என்றாள் வர்ஷா.

    அதை கேட்டதும் ஆதித்யாவிற்கு சிரிக்கவும் முடியவில்லை, அழவும் முடியவில்லை. அவள் தலையில் குட்டியவன்

    “அட அறிவுக்கொழுந்தே! ஓவரா தெலுங்கு படம் பார்த்தா இப்பிடி தான் மூளை லாஜிக் இல்லாம நிதர்சனம்னா என்னனு புரிஞ்சிக்காம சிந்திக்கும்... கொஞ்சம் யோசி, அவன் எவ்ளோ பெரிய பிசினஸ் டைகூன்... நீ ரம்பை, மேனகை, ஊர்வசிக்கே டஃப் குடுக்குற அழகியா இருந்தாலும் அவனை கொலை பண்ணுற வரைக்கும் அவன் பூ பறிச்சிட்டா இருப்பான்? ரியாலிட்டில நடக்காததை பத்தி ஓவரா யோசிக்காத ஜி.பி... ஃப்ராங்கா ஒன்னு சொல்லட்டுமா? நம்மளால அவனை ஒன்னுமே பண்ண முடியாது.. ஐ மீன் நேரடியா அவன் கூட சண்டை போட்டு ஜெயிக்குறதுலாம் சினிமா, ட்ராமா, நாவல்கள்ல வேணும்னா சாத்தியம்... ரியாலிட்டில அதுக்கு பாயிண்ட் ஒன் பர்சென்டேஜ் கூட வாய்ப்பில்ல” என்று நிதர்சனத்தைப் போட்டு உடைத்தான்.

    உடனே வர்ஷாவின் முகம் கூம்பிப் போனது.

    “அஜித் சித்தப்பாவால கூட முடியாதா?” ஏமாற்றத்துடன் கேட்டாள் அவள்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-23❣️.3212/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom