மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..
நாட்கள் - அத்தியாயம் 35
விடிந்தும் விடியாததுமாக கையில் பையுடன் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டு அதிர்ந்தார் வசந்தி. வசந்தி, "என்னடி இது பேக்கும் கையுமா வந்து நிக்கிற.." எனப் பதறியவாறு கேட்க, நித்ய யுவனி, "ஏன்... இதுல என்ன இருக்கு... என் வீட்டுக்கு நான் வரக் கூடாதா..." என்க, வசந்தி ஏதோ கூற வரவும் சரியாக அங்கு வந்த...
ezhilanbunovels.com