• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 01 (Click Here)
    உயிரானவள் ரகசியம் காக்க உறவுகளை ஒதுக்கியவன்,
    உள்ளத்தின் ஏக்கங்களை நிறைவேற்றியதா இப்பயணம் - தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாச
    மென்னும் பள்ளத்தாக்கில்…
    ஓம் சாயிராம்.
    அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். இன்றுமுதல் தளத்தில், என் இரண்டாவது கதையான "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" கதை ரீரன் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

    படித்துப் பாருங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள் தோழமைகளே!

    என்றும் அன்புடன்,
    வித்யா வெங்கடேஷ்
    V
    vashi
    அருமை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு.மாணவர்களை உற்சாகப்படுத்தி... ஆசிரியர்கள் இப்படி இருக்க வேண்டும்.
    ஓம் சாயிராம்
    💙அன்பின் ஆழம்💙
    👆லிங்க் இதோ👆
    (Completed Novel)
    கதை இனிதே நிறைவடைந்தது. தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த சகோதரி எழிலன்பு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்:love:🙏

    நிறைவுபெற்ற கதைகள் விரும்பும் தோழமைகளே, படித்து பாருங்கள். கதையை பற்றிய நிறைகுறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அன்பின்ஆழம்-கண்ணோட்டம்
    தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்த வாழ்க்கை முறையை மையமாய் கொண்டு எழுதப்பட்ட குடும்ப கதை.வேலைக்கு வந்த இடத்தில் நெருங்கிய நண்பர்களாய் மாறிய ஐவரை பற்றிய கதை.

    நடுத்தர குடும்பத்தில் பிறந்து,லட்சியத்திற்கும் கடமைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு போராடும் ஒருவனுக்கு போட்டி போட்டு உதவும் நண்பர்களை பற்றிய கதை. காதலுக்கும் பஞ்சம் இல்லை.குடும்ப உணர்வுகளையும் எதார்த்தமாக சித்தரிக்க முயற்சி செய்துள்ளேன்.
    ஓம் சாயிராம்
    💙அன்பின் ஆழம் 37💙
    👆லிங்க் இதோ👆
    (Final Episode)

    கதை தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து உற்சாகமூட்டி வந்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    இது என் முதல் கதை. புதிதாய் படிக்க வருபவர்கள், கதையை பற்றிய நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பணி மேன்பட பேருதவியாக இருக்கும்.

    என்றுடன் அன்புடன்,
    வித்யா வெங்கடேஷ்
    ஓம் சாயிராம்
    💙அன்பின் ஆழம் 36💙
    👆லிங்க் இதோ👆
    (PRE-FINAL EPISODE)

    பிடித்தவள் பெயரில் பத்திரத்தை மாற்றியது தான் சரியா -மருமகளை
    பெற்ற பிள்ளையாய் நேசித்தவளிடம் சொல்லாமல் விட்டது தான் தவறா?
    பிறர் மனம் நோகடிக்க தெரியாதவன் செய்த பிழை தான் என்னவோ?
    பத்து மாதம் கருவில் சுமந்தவளின் பயத்தை போக்கினானா - இல்லை
    பக்கபலமாய் சுகதுக்கம் சுமப்பவளின் சொற்படி நடந்தானா?
    பதில் சொல்லும் அன்பின் ஆழம் 36

    Friends! Please read & share your thoughts.
    ஓம் சாயிராம்
    💙அன்பின் ஆழம் 35💙
    👆லிங்க் இதோ👆
    (ONLY 2 MORE EPISODES TO COMPLETION)
    தழைந்து போனால், தேங்கி நிற்கும் காதலும், திருமணமாய் தழைக்கும் என்று தெளிந்தாளா மீரா?
    அக்கறை என்ற பெயரில் அடம்பிடித்த தந்தை, அரவிந்தனிடம் மனம்விட்டு பேசினாரா – இல்லை
    பிடிவாதமே உருவமாய் இருக்கும் தந்தை-மகள் பனிப்போருக்கு, பணிவாய் சமாதானம் பேசினானா ஹரி?
    வரதன் உண்மையை எவ்வாறு அறிந்தார்?

    Please read and share your thoughts.
    கதை நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! 2-3Episodes only left. Completed Novels படிக்க விரும்பும் வாசகர்களே!கதையை படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
    இது என் முதல் கதை. கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பயணம் மேன்பட பேருதவியாக இருக்கும். Special thanks to readers who had been encouraging since the beginning
    ஓம் சாயிராம்
    குறைசொல்ல ஆயிரம் காரணம் உண்டு, என்று கங்கணம் கட்டி வந்தவள்
    முட்டிவலியோடு, முகம் பார்க்க பிடிக்காதவளுடன் பயணம் செய்தது ஏனோ?
    பேசிப்பழகி பார்த்து, பேரழகியின் அன்பில் கரைந்தாளோ-இல்லை
    குற்றம் குறை கண்டு அவர்கள் காதலை நிலை குலைய செய்தாளோ?
    ரயில் சிநேகத்தில், அவர்கள் நேசத்தை புரிந்துகொண்டாளோ-இதயத்தை
    ரணமாக்கும் அளவிற்கு வாதம் செய்து காயப்படுத்தினாளோ?
    Please read & share your thoughts.
    ஓம் சாயிராம்
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom