மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்த சொல்லுங்க...
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்த சொல்லுங்க...
நாட்கள் - அத்தியாயம் 20
சஜீவ் வருவது பற்றி அவன் வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. திடீரென வாசலில் மகன் வந்து நிற்கவும் ஈஷ்வரி, "சர்வா கண்ணா... எப்படிப்பா இருக்காய்... சொல்லாம கொள்ளாம வந்திருக்காய்... என் மருமகளும் உன் கூட வந்தாளா... எங்க நேரா வீட்டுக்கு போய்ட்டாளா..." என வந்ததும் சுசித்ரா பற்றி கேட்க, சஜீவ்...
ezhilanbunovels.com