அன்பு நெஞ்சங்களே, எப்பிடி இருகீங்க. என்னோட அடுத்த நாவல் 'மனதோடு வீசும் தென்றல்', இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க.
தென்றல் - 1
வாகன நிறுத்தத்தில் அந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாள் வானதி. “இந்தாடி உன்னோட வண்டி. பத்திரமா வந்துட்டோம் பாரு” என்றபடி இறங்கிய வானதி பின்னே திரும்பி பர்க்க, அவளுக்கு முன் அவள் தோழி சிந்தியா இறங்கி தரையில் அமர்ந்திருந்தாள். “ஹேய் லூசு. எந்திரிடி. கடைக்குள்ள சேர் போட்டிருப்பாங்க. அங்க போய்...
ezhilanbunovels.com