நிறம் 13 (இப்பதிவு யாருடைய மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவதற்க்காக அல்ல.) திரூப்பூருக்கு அருகே , நொய்யலால் வளம் பெற்ற ஊர். அவ்வூரில் நிறைந்திருந்த தென்னை மரங்கள் காற்றுடன் களித்து நடனமாடிக்கொண்டிருந்தன. ஆற்றங்கரையின் அருகே அம்மன் அமைதியாய் தனது அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்...
ezhilanbunovels.com