பயணங்கள் - 8
முதலில் சுதாரித்த மது, நிரஞ்சனை நேருக்கு நேர் பார்க்காமல்,அசோக்கைப் பார்த்து, "அண்ணா… நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டோம். நாங்க ஃப்ரண்ட்ஸ் சர்க்ளிலில் விசாரிச்சதுல ரம்யாக்காவைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால் வானதிக்காவை பற்றி தெரிந்தது." என்று கூறும் போதே, நிரஞ்சன்...