• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by வித்யா வெங்கடேஷ்

  1. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 8

    இவன் முன்கோபமே, முல்லையின் அன்பை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் குறுக்கே நிற்கும் எதிரி🙄🙄🙄 இந்த எபியிலும் சங்கவிதான் ஸ்கோர் பண்ணறா...மாமியார்கிட்ட பேசின ஒண்ணொண்ணும் அட்டகாசம். முல்லை! எப்பப்பாரு கண்ணீர் வடிக்காம, சாரி சொன்ன வாய் மேலேயே நாலு அடிப்போடு😍😍😍😍 Super going ezhil. 🤩🤩🤩🤩
  2. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 7

    பூகம்பம் வந்தாச்சு. இனி pre final வரை உன் மனைவியோட சண்டை போடப்போறீயா உதய்.... 🙄🙄🙄
  3. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 6

    நெருஞ்சியாய் உறுத்துகிறது. வாவ்! அழகான சொல்லாடல் எழில்😍😍😍😍 முல்லையின் பக்குவமும், சகிப்புத்தன்மையும் வேற லெவல்... ஆனால் கடந்த காலத்தைப்பற்றி சொல்லாமல் அவனும், கேட்காமல் அவளும், எத்தனை நாட்கள் நிம்மதியாய் ஓட்ட முடியும்... அதனால், கொஞ்சம் பெரிய மனசு பண்ணி flashback open பண்ணுங்க ஆத்தரே😇😇😇
  4. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 5

    என்னடா, ஆத்தர் back to back ரெண்டு எபி சந்தோஷ மழையில் நனைக்குறாங்களேன்னு நெனச்சேன்… மழை புயலா மாறிடுத்து…. ரைட்டு🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
  5. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 4

    என்னமோ தெரியல! இந்த எபியில் எனக்கு சங்கவியின் பேச்சும் குறும்பும் ரொம்பப் பிடிச்சிருக்கு எழில்.🤩🤩🤩 especially, மனைவி ஆறுதலா நாலு வார்த்தை எதிர்பாக்குறாளா இல்லையான்னு பேசிப்பார்த்தால் தானே தெரியும்னு சங்கவி சொன்ன இடம் சூப்பர்😍😍😍 அப்புறம் உங்க AI கைவண்ணத்தில் எனக்கு ஒரு சந்தேகம். பரிமளா அத்தை...
  6. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 3

    மனிதர்களின் மனத்தைப் எடைப்போடுவதில், உதயை அடிச்சுக்க ஆளே இல்ல. எபிக்கு எபி ஸ்கோர் பண்ணறான் ஆத்தரே🤩🤩 மறுவீட்டிற்கு வந்த இடத்தில், மனையாளுக்கு மரியாதை இல்லையென, மறுகணமே உணர்ந்த மணாளனின், மலையளவு கோபமும் ஆதங்கமும் அழகு! வீட்டைச் சுற்றிக் காட்டி, வாக்கப்பட்டவர்கள் இருவரின், வசதியும் வறுமையும்...
  7. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 2

    இருவரும் மனம்விட்டுப் பேசும்போது, உன் பிரச்சினையை விட என் பிரச்சனை ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை எனப் புரிதல் மலர்ந்து காதலாய் பூத்துக்குலுங்கும்னு தோணுது😍😍
  8. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 1

    காதல் மன்னனாக தம்பி; காசு கொடுத்தாலும் சிரிக்காத அண்ணன்; கைலாசத்தின் பிள்ளைகள் தனி ரகம் தான்! பேசிப் பேசியே கொல்லும் இளையவள்; பேசா மடந்தையாக மூத்தவள்; பரிமளத்தின் பாடு திண்டாட்டம் தான்! அருமையான ஆரம்பம் எழில்🤩🤩🤩🤩 Keep rocking🤩🤩🤩🤩
  9. வித்யா வெங்கடேஷ்

    முள்ளில்லா முல்லைப்பூ - 1

    நானும் வந்துட்டேன்🤩🤩🤩 உனக்கும் சம்மதமான்னு உரக்க கேக்குற ஹீரோ பொங்கல் வாங்குவாரு...நெய் மணக்க மணக்க சர்க்கரை பொங்கல்😇😇😇😇
  10. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு

    அதே! அதே! ரொம்பச் சரியா சொல்லிட்டீங்க நர்மதா. உங்க கமெண்ட், நான் எழுதிய கவிதைக்கு மெட்டு போட்டுப் பாடுற ஃபீல் தருது. நன்றிகள் பல பல.:love::love: முதல் அத்தியாயம் படித்த பின், ஹீரோவை அடப்"பாவம்"னு சொல்றீங்களா அடப்"பாவி"ன்னு சொல்றீங்களான்னு பார்க்கலாம்😅😅😅😅
  11. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    நன்றிகள் பல கவிக்குயிலே. கதைக்கரு போஸ்ட் பண்ணிட்டேன். விரைவில் அத்தியாயங்களோடு வருகிறேன்.:love::love:
  12. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    நன்றிகள் பல நட்பே! ரிஷி யை ஹீரோவா மனசுல Fix பண்ணிட்டுத் தான் எழுதினேன்:D:D:D உங்க விருப்பம் நிறைவேறும் ஜி. இந்தக் கதையை ஆரம்பப் புள்ளியா வச்சு, நெடு நாவல் எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கேன். அதுல நீங்க போதும் போதும் சொல்ற அளவுக்கு, விக்ரமை சுத்த விட்டுடலாம்.
  13. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு Posted Friends. Link...

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு Posted Friends. Link...
  14. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு

    ஓம் ஸ்ரீ சாயிராம் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். "பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடுநாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப்பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடுநாவல். என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்...
Top Bottom