ஹலோ பிரண்ட்ஸ் நீங்க விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என்னுடைய கதையின் மூன்றாம் அத்தியாயம் உங்களுக்காக..
3) என்னுயிர் நீதானே
அத்தியாயம் 3 மும்பையில் ஒரு அடுக்குமாடி கட்டிடம்.. நிறைய குடும்பங்கள் வசித்துவரும் புகழ் பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நிவாஸ் காலணி... அதில், இரண்டாவது தளத்தில் உள்ள S5 வீட்டில் ஒரு அறையில் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஷிவானி தீடீரென கண் முழிக்க...., அவளை கவனித்து வரும்...
ezhilanbunovels.com