ஒரு மழை நாளில் -3
துளி 4 முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்? நீ மறுபடி ஏன் வந்தாய்? விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா? விழி திறக்கையில் கனவென்னைத் துரத்தது நிஜமா நிஜமா?… வானமகள் நீல ஆடையை விடுத்து கரு நிற ஆடையை அணிந்திருந்தாள். யாவரும் தத்தம் வீடுகளில் உறையத் துவங்கியிருந்தனர். கார்த்திக்கும் கோவையில் தன் வீட்டை அடைந்து தான் இன்று சேகரித்த தகவல்களை அனைத்தையும் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அதில் மதுராவின் தகவல்களும் இருந்தன. […]